வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சந்திரசூட் நாட்டை தீவிரவாதிகள், ஊழல்பேர்வழிகளிடம் செல்வதற்கு தீர்ப்பு கொடுப்பார். மிக மோசமான தீர்ப்புகள்
ரவுடிகள் விஷயத்தில் யோகி எடுத்த முடிவு சரியாக தான் தெரிகிறது .அடுத்தவர்களை மிரட்டியும் கொலை செய்வதை தொழிலாக செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை யோகி செய்தது போல இருக்கவேண்டும் .இது அரசு லஞ்ச ஊழியர்களுக்கும் விரிவு படுத்த வேண்டும்
அஞ்சு ரூபா பிக்பாக்கெட் அடித்தால் கைது செய்து பறிமுதல் செய்யலாம் . ஆனால் பல கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையை போட்டு ஆக்கிரமித்துள்ள ஆளுக்கு முன்னறிவிப்பு கொடுத்து விளக்கம் கேட்டுதான் இடிக்கணும் ? நீதி இடிக்குதே.
வெறும் 3.7 சதுர மீட்டர் அதாவது 40 சதுர அடிக்குள் உள்பட்ட இடம் தான் அது. அது பல கோடி மதிப்புடைய நிலமா? ஆனால் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியது தப்பு தான்.
ஆக்கிரமித்தவன் பெயர் மறைக்கப்பட்டிருக்கிறது
இந்த பாவி சூட் இருக்கும்வரை குற்றங்கள் அதிகரிக்கும் குற்றவாளிகளுக்கு சாதகமாக தேச விரோத தீர்ப்பு.இவன் அறிவிப்பில்லாமல் கட்டலாம் ஆனால் அரவிப்பில்லாமல் இடிக்க முடியாது என்ன நீதி இது கேவலம். கொலீஜியும் முறை நீக்குவது ஒன்றே இது போன்ற நீதிகள் வருவதை தடுக்கும்
This Judgement is Blatantly Biased to LandUsurping Mafia Must be Stayed by Supreme Powered Peoples LoksabhaJPC Said Compensation Must be Recovered from SuchNonNeutral Judges & Credited into Govt A/c
Do they have sense to give such judgement. This will encourage the encroachments
சட்ட விரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் அவனுங்களுக்கு நோட்டீசு கொடுத்து பெறவு நடவடிக்கை எடுக்கணுமாம் ....மானங்கெட்ட நீதி ....
அப்படியென்றால் கீழ் கோர்ட் தவறு செய்தால் மேல் கோர்ட் இழப்பீடு வழங்க வகை செய்யுமா? நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? குற்றப்பின்னணி உள்ளவர்கள் மீதான நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பது எந்தவகையில் ஒருவரை பழிவாங்குவதாகும் என்று தெரியவில்லை.
பொது இட எல்லையில் தனி நபர் ஆக் கிரமிக்கவில்லை என்று ஆவணம் மூலம் உறுதி படுத்தவில்லை. பின் இடிக்கபடும் அளவு ஆக்கிரமிப்பு அறிவது எப்படி? சட்ட விரோத செயல்களில் சட்டப்படி நிர்வாகம் யாருக்கு, எப்படி நோட்டீஸ் கொடுக்க முடியும்? சட்ட விரோத குடியிருப்பை யாரும் உரிமை கோரலாம். சாலை முறைகேடு என்றால் ஊழல் புகார், வழக்கு போட முடியும். போலீசார் மூலம் பொய் கேஸ் போட முடியும். பொய் கேஸ் விவரம் திராவிட ஆட்சியில் இருக்கும். தனி நபர் 2 மாடிக்கு 3 மாடி கட்டியிருந்தால் நோட்டீஸ் அனுப்ப முடியும். ஆக்கிரமிப்புக்கு கூடாது. இழப்பீடு வழங்க சட்ட விதிகள் உண்டு. அதனை நீதிமன்றம் பின்பற்றவில்லை. அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்தால் நிர்வாகம் செய்வது கடினம். வழிகாட்டி நெறி நீதிமன்றம் அறிவிக்க முடியாது. அறிவித்த நெறிமுறை தவறை நீக்க முடியும். நீதி மன்றத்திற்க்கு சரியாக வழிகாட்ட்டதா வழக்கறிஞர் மீது உத்திரபிரதேச மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடியும். அரசியல் தீர்ப்பு.