வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அரசு ஊழியர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணியை புரிந்து நிறைவாக செயல்படவேண்டும். தாமதமாக அல்லது புரியாமல் செயல்பட்டால் அரசுக்கு கெட்ட பெயர் வரும். எனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சரியே. அரசு ஊழியர்கள் என்றுதான் அழைப்பார்கள் அரசு ஊழியர்கள் அரசு முதலாளிகள் அல்ல.
ஊழியர்களை கண்டிப்பதுடன் கடுமையாக தண்டிப்பதையும் அதிகாரர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அப்போது அரசு இயந்திரம் வேலை செய்யும். இல்லையெனில் எல்லாவற்றும் லஞ்சம் கொடு என்ற பதிலுடன் ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள்.
குற்றம் செய்ய ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றால் கூட பரவாயில்லை என்று நீதிமன்றம் சொல்கிறது.
அப்படியே... அதிகாரி மீது பொய்,வன்முறை சம்பவங்கள் குறித்தும் சொல்லி இருக்கலாம். ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டால் தவறு என்று சொல்வார்கள்
மேலதிகாரிகள் சும்மா கண்டிப்பதைத் தாண்டி தங்கள் சட்டம், மீறிய செயல்களுக்குத் துணை போகவில்லை என்ற காரணத்தால் CR இல் தவறாக எழுதுவது, பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போடுவது என்று கூடச் செல்வார்கள். திட்டுவது என்பது பயமுறுத்துவது என்ற எல்லைக்குக்கூடப் போயிருக்கலாம் நீதிமன்றத்தை நாட வேண்டுமென்றால் serous ஆக இருந்திருக்கலாம்
அதற்குத்தான் ஆதாரங்கள் வலுவாக இருக்கவேண்டும் என்பது.. அதனால்தான் நீதிபதி யூகத்தின் அடிப்படை என்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்