வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஒரு தவறு செய்தற்கு மேலும் மேலும் தவறு செய்த திமுக மற்றும் அரசு பதற்றம் பதற்றம் வாதாடுதல் சம்மதம் சம்மதம் இல்லாமல் வாதாடுதல் நீதிபதிக்கு ரொம்பவே எளிதாக போய்விட்டது
இந்த நீதிபதி வேண்டாம் அந்த நீதிபதி வேண்டும், நீதி என்பது நீதிபதிகாளால் மாறுபடுகிறாதா, நீதி இந்திய ஜனநாயக நாட்டில் தான் உள்ளதா , மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள் எழுகின்றன என்று கூறுகிறார்கள்.
பழைய புரட்சித்தலைவர் பாடல் பணம் பதவி ஆணவத்தில் நானல் போல சட்டத்தை வளைத்து தாங்கள் செய்த தில்லு முல்லுகளை மறைக்க முயன்ற தி மு கழகமும்,திமுக கிளை அமைப்பான தமிழக ஏவல்துறையும் அழியும் காலம் வரும் ,மக்களின் வரிப்பணத்தில் வாழுகின்ற காவல்துறை அயோக்கியதனம் கொண்டநதுறையாக ,அதர்மத்தை கடை பிடித்து வாழும் இவனுங்க குடும்பம் உருப்படாது
விடியல் அரசின் விசாரணை கமிஷனை தூக்கி எறிந்து விட்டது உச்ச நீதிமன்றம். இதுவே எதிர் கட்சிகளுக்கு பாதி வெற்றி. தேர்தலில் கொலைகார கூட்டணி என்று பேசி பேசி திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்
அடுத்து தா வெ க தலைவர் கரூர் மக்களைச் நேரில் சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது அப்படியாயின் அந்த சந்திப்பு, கரூர் எல்லைக்குட்பட்ட தான்தோன்றி மலை பிரச்சினைக்குரிய அமைச்சர் பகுதி என்றாலும் அல்லது சுக்காலியூர் பகுதியில் ஏதேனுமொரு பரந்த வெளியில், பகல் பொழுதில் மட்டுமே நடத்த அனுமதிக்கலாம் அங்கு சாலை வசதி சிறப்பாகவே இருக்கும் அருகாமையில் நல்ல மருத்துவ வசதிகள் இருக்கிறது எனவே கூட்டம் பிரச்சினையில்லாமல் நடக்கும் அந்தப் பகுதியில் தக்க மருத்துவ வசதி, குடிநீர் வசதி அனைத்தும் அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும். அதற்காகும் செலவை த வெ க ஏற்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் கூட்டம் நடத்தி முடிக்கப்பட வேண்டும் நடக்க விட மாட்டார்கள் என்றாலும் அந்த நிபந்தனை ஏற்கப்படாவிடில் அனுமதி மறுக்கப்பட வேண்டும்
குளறுபடியான இடைக்கால தீர்ப்பு. ஒரு நபர் ஆணையம் மற்றும் எஸ். ஐ . டி செயல்பாடுகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டு, சிபிஐ இடைக்காலமாக, முழுத்தீர்ப்பு வரும்வரை, வழக்கை விசாரிப்பதால் என்ன உபயோகம்? முழு தீர்ப்பாகவே வழங்கி இருக்கலாம்
இவர்களுடன் திமுகவின் நீதிபதிகள் அணியின் அநீதிமான்களையும் சேர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஏனென்றால் இவர்கள் வழக்கின் விசாரனையை சரியான கோணத்திற்கு அழைத்து செல்ல உதவுவார்கள்! அந்த வகையில் இந்த வழக்கில் இவர்களை சேர்க்காதது தமிழகத்துக்கு மிகப்பெரும் பின்னடைவாகும்!
மக்களை கொன்று அரசியல் செய்யும் திராவிட கட்சிகளுக்கு மக்கள் செம்மட்டி அடி தரப்போகிறார்கள். விஜய் கட்சி மக்களுக்கு மேலும் வலுவாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது. அதிமுக பிஜேபி கட்சிகளுடன் இணைந்து திருடர்களை சிறையில் அடைக்கும் நாள் மிக விரைவில்.
முதலில் உங்க சிங்கத்தை வீட்டை விட்டு வெளியே வர சொல்லுங்க
a clear set back to "state union" government.. unnecessary earlier formation of one man commission leading to waste of time
அண்ட் வேஸ்ட் ஆப் மணி.
அப்படியே அது என்ன எதிர் கட்சி கூட்டங்களில் மட்டும் ஆம்புலன்ஸ் வண்டி நுழைகிறது என்பதை குறிப்பாக சிறப்பு விசாரணை நடத்துமாறு கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.