வாசகர்கள் கருத்துகள் ( 34 )
It is very unfortunate that most people are selling their ration and those who are really need of ration to feed their family are not getting enough. Vote bank politics is a curse for the nation and it considerably affecting the development and employment. Nowadays most hotels are busy in week days too and people spend money lavishly there. If we take survey from the people who are visiting hotels, 90% of them are getting ration items from government.
அய்யா நீதிபதிகளின் கருத்துக்கள் சரியே ஆனாலும் இதில் நிறைய குளறுபடிகள் உள்ளன இலவசங்களால் நாட்டிற்க்கு இழப்புகள் அதிகம் இதை சேமித்தால் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் ரேஷன் கார்டுகளை அவசர காலங்களிலும், வறட்சியினால் பாதிக்கப்படும் காலங்களில் மட்டும் பயன் படுத்தவேண்டும். இந்த இலவசங்களால் சோம்பேறிகள் அதிகம் உருவாகின்றனர், இப்போ தமிழ்நாட்டில் பலதுறைகளில் நஸ்டத்தில் இயங்குவதாக அரசுகள் அறிவிக்கின்றன ஆனால் அவைகள் வருடத்திற்கு பல்லாயிரம் கோடி இலவசதிற்க்காக செலவழிக்கின்றன இதன் மூலம் ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயங்களை அடைகின்றன, கேட்டால் கொள்கை முடிவு என்கின்றனர், இதன் விளைவு கடன் வாங்குகின்றனர் கேட்டால் GDP தகுதியில் கடன் வாங்குகிறோம் என்கின்றனர் இதை யார் அடைப்பது நீதிமன்றங்கள் கேள்வி கேட்பதில்லை.
சீக்கிரமே ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஜட்ஜ் வேலைகளை காலிபண்ணுவாங்க.
2047க்குள்ளாற ரேசன் கார்டையும் ஒழிச்சி வல்லரசாயிடுவோம் யுவர் ஆனர்.
மிஷின்கள் பயன்பாட்டினால் கைகளால் வேலை செய்வோருக்கு வேலை இல்லை இது தான் வேலையில்லா நிலமைக்கு காரணம் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பதில்லை பட்டம் படித்தவர்கள் அலுவலக வேலை கேட்கிறார்கள் அங்கே டிஜிட்டல் இந்தியா வேலை செய்கிறது..
ரேஷன் கார்டு வழங்கவதை கட்டுபடுத்த வேண்டும் நாலு பேர் உள்ள திருமணம் ஆனவுடன் 3 அல்லது நான்கு அட்டவணைகளாக ஏமாற்றி ரேஷன் பொருட்கள் வாங்கி கேரளாவுக்கு கடத்த படுகிறது
ஏழைகளாக பட்டினியென்றால் என்னவென்றே அறியாமல் வளர்ந்த பரம்பரை நீதிபதிகளுக்கு விலையில்லா தானிய அளிப்பின் முக்கியத்துவம் புரியாது. பெருகிவரும் மக்கள் தொகைக்கும் அரசே வேலைவாய்ப்பினை உருவாக்குவது கடினம். மூன்றில் ஒருவராவது முத்ரா கடனால் பலன் பெறுகிறார். மற்றவர்கள் பருவ நிலை மாற்றத்தால் விவசாயத்தை முழுமையாக நம்பியிருக்க இயலவில்லை. பட்டினிச் சாவுகளுக்கு உடனடி தீர்வு தானிய விநியோகம்தான்.
DM does not have sufficient skilled people to do development. they only have people to swindle. hence all these explanations are useless. so long as people come out of the culture of 1000s, quarter and biriyani they also dont have any rights to ask for social welfare
மாதா மாதம் இரண்டியிராம் மூவாயிரம் என்று வாரி வழங்கும் மாநில அரசுகளை பற்றி கணங்களுக்கு தெரியாது போல ..
உணவுக்காக. ரேசன் வழங்கலாம்.. பிற இலவசம் எல்லாம் வாக்கு வங்கி, ஊழல்... என்பதில் பங்கு ஆகும்