வாசகர்கள் கருத்துகள் ( 45 )
ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் ...... தாமதமான விசாரணை ...... சுப்ரீம் கோர்ட்டார் ரூம் போட்டு யோசித்திருப்பார்களோ ????
Welcome move. The debate, arguments must be highly neutral in nature. There should not be any ego between the judiciary and elected governments. Modern approach is important. If necessary judiciary may advice governments to modify the constitution suitable for modern world. Scientific approach is important in dealing with the law of the land. Political leaders and judicial peoples must sit together to draw a new India. Bringing amendments to do constitution if necessary may be suggested.by learned judiciary peoples and quality political leaders.
இவங்களுக்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே 3 மாதமாகிறது. பிறகு விசாரணை நடந்து, தீர்ப்பு வழங்க, பல வருடங்கள் ஆகும் போல. இந்த லட்சணத்தில் இவர்கள் ஜனாதிபதிக்கும், ஆளுனருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கிறார்கள். வெட்கக்கேடு.
தயவுசெய்து ஒரு நான்கு நீதிபதிகளை வீட்டிற்கு அனுப்புங்கள் அனைத்து சரி ஆகும் அத்தனை பேரும் திருந்துவான்
1️⃣ மாநில ஆளுநர் Governor மற்றும் குடியரசுத் தலைவர் President இவர்கள் பதவியில் இருக்கும் காலத்தில் நேரடியாக வழக்கு பதிவு செய்ய முடியாது Article 361 of Indian Constitution. அவர்கள் செயற்பாடுகளுக்காக நீதிமன்றங்களில் அழைக்கப்பட முடியாது. - 2️⃣ மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகள் Section 197 of CrPC படி, அவர்கள் அதிகாரப் பூர்வ பணிகளை செய்யும் போது நிகழ்ந்த செயல்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய அரசாங்கத்தின் முன் அனுமதி prior sanction தேவை. - 3️⃣ நீதிபதிகள் Judges நீதித்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக அவர்கள் மீது நேரடியாக வழக்கு பதிவு செய்ய முடியாது. நீதித்துறையின் அங்கீகாரம் அல்லது பாதுகாப்பு பெற வேண்டும். - 4️⃣ மெயில்காவலர் Soldiers, ஆயுதப்படை ஊழியர்கள் Section 45 of CrPC மற்றும் பிற சிறப்பு சட்டங்கள் Ex: AFSPA மூலம், அரசு அதிகாரிகள் அல்லது ராணுவத்தினர் மீது வழக்கு பதிவு செய்ய முன் மத்திய அல்லது மாநில அரசின் அனுமதி பெற வேண்டும். - 5️⃣ மத்திய புலனாய்வுத்துறை CBI அதிகாரிகள் Delhi Special Police Establishment Act மற்றும் Section 197 CrPC ஆகியவற்றின் கீழ், அதிகாரப் பூர்வ செயல்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முன் அனுமதி தேவை.
இப்ப இந்த கேள்விகளுக்கு இதுவரை பதில் தரவில்லை. இவ்வளவு நாட்களா ஆகிறது பதில் தர? ஒரு கேள்விக்கு ஒரு நாள் எடுத்துக் கொண்டால் கூட இந்நேரம் பதில் அளித்திருக்கலாமே...
மாண்பிமிகு ஜனாதிபதி அவர்கள் "சட்டம் சம்பந்த 14 கேளிவிகளை" எழுப்பி 72 நாட்கள் ஆகிவிட்டன. இப்போதுதான் நமது நீதிபதிகளுக்கு இதுபற்றி விசாரணை செய்ய சமயம் கிடைத்ததா? விசாரணை என்ற பெயரில் இன்னும் எத்தனை நாட்களை வீணடிக்கப்போகிறார்கள் ? இந்த லக்ஷணத்தில் ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் ADVICE
வருடங்கள் கணக்கில் வழக்குகள் தீர்வு ஆகாமல் PENDING ல் வைத்துள்ளார்கள் நமது நீதிபதிகள் HCs, SC யில் தேர்தெடுக்கப்டும் நீதிபதிகள் வெளிப்படையான முறையில் இல்லை இந்திய அரசியல்வாதிகளை விட மோசமான NEPOTISM நீதித்துறையில் உள்ளது. ஊழலில் - நிஜமாகவே - நமது அரசியல்வாதிகளை தோற்கடித்துவிட்டார்கள் நீதிபதிகள் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையாவது குற்றப்பத்திரிகை செய்யமுடியும். ஆனால் இந்த அ நீதிபர்களின் மேல் கை வைக்க முடியாது இவர்களுக்கு நமது ஜனாபதியின் கடமை பற்றி கேள்வி எழுப்ப என்ன தார்மீக உரிமை ?
நாட்டின் ஜனாதிபதிக்கு முடிவு எடுக்க ஒரு மாதம் காலக்கெடு..... ஆனால் இவர்கள் ஒரு வழக்கை முடிக்க எந்த காலக்கெடுவும் இல்லை.... குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கை முடிக்காத நீதிபதிகளுக்கு தண்டனை விதித்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்..... அதற்க்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.... அது நாட்டிற்கு அவசியமும் கூட.... 140 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மீதே வழக்கு பதிய முடிகிறது.... ஆனால் சாதாரண நீதிபதி தவறு செய்தாலும்.... அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.... அவ்வளவு ஏன் வழக்கு கூட பதிவு செய்ய முடியவில்லை...சட்டம் அனைவருக்கும் சமம் என்று யார் சொன்னது ???
ஆட்சி அமைத்த கும்பல் அதே யுக்தியை தெற்க்கே பாய்ச்ச முயற்சிக்கிங்கிறது """