மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
58 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago
இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன. 12, தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1863 ஜன., 12ல் கோல்கட்டாவில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே ஆன்மிக சிந்தனை கொண்ட இவர் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார். 1881ல் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். 1886ல் துறவியானார். துறவிகள் என்றால் சாதுக்களாக மட்டுமல்லாமல் வீரமாகவும் இருக்க வேண்டும் என்பார். இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பண்பாடு, கலாசாரம் குறித்து போதித்தார். மேலை நாடுகளிலும் சொற்பொழிவு நடத்தியுள்ளார்.
58 minutes ago
1 hour(s) ago