வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இவர்களுக்காக அரசாங்கம் வெட்டி செலவு செய்கிறது. இந்த மாதிரி ஆட்களுக்காக கட்டி வைக்கப்பட்டுள்ள Gautamala சிறையில் அடைத்து அவர்களுக்குள்ளேயே சண்டை வந்து கொலை செய்வார்கள். இவனை அங்கேயே அனுப்பியிருக்க வேண்டும் இவனுக்காக செலவு செய்து ஏன் இங்கு கொண்டு வந்துள்ளார்கள்.
அவருக்கு உடனே ஜாமீன் வழங்கி விடுவார்கள்.
பேடி மாதிரி பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டிருக்கும் டாவ்ஒட்டு இப்ராஈமை பிடித்து இந்திய அரசுக்கு கொடுப்பவர்களுக்கு என் சார்பாக அவர்களுக்கு மலர்மாலையும் பன்னீர் சோடா சர்பத்து கொடுத்து கவுரவிக்க படுவார்கள்.
அனைத்திலும் தோல்வியடைந்த கொள்ளையடிப்பதில் மட்டுமே வெற்றிகண்ட கும்பல் அதை மறைக்க இப்போது நாடகமாடுகிறது
ஓ இவரை தமிழக அரசா கைது செய்துள்ளது?
இந்தியா கொண்டுவர ஏன் இவ்வளவு நாட்கள் ஆனது ?.
எல்லா விசாரணையும் முடிந்தபின் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கும். அதை நான் இப்பொழுதே கணித்துவிட்டேன். “வயது முதிர்வு காரணமாக இந்த நீதிமன்றம் ௹.10,000 அபராதம் விதித்து அவரை விடுவிக்கிறது” என்று ஒரு தீர்ப்பு வழங்கும் பாருங்க… வெறுத்து போயிடுவோம்…
அதற்காகவே சில உயர்நீதிமன்ற/ உச்சநீதிமன்ற நிதிபதிகள் காத்திருப்பர் பிரபல மூத்த வாடகை வாய் வழக்காடியுடன் "வரவை" நோக்கி.. பணம் பாதாளம் வரை பாயும் போது, மேல்நோக்கி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை பாயாதா என்ன..?? இங்கு டில்லி நிதிமன்றத்தை நினைவு கூர்கிறேன்..
நாட்டுக்கு பங்கம் குடைச்சல் கொடுக்குற ஆளுக்கு அரேபிய நாட்டில் மாட்டு ஊசியில் மனநலம் பாதிக்க கூடிய திரவத்தை ஊற்றி ஏற்றி விடுவார்கள். அவர்கள் தெருத்தெருவாக வாழ்நாள் முழுவதும் யாரென்றே தெரியாத அளவுக்கு தண்டனைகள் இருக்கும், பசிக்கு மட்டுமே உணவு தெருஓரங்களில் மக்கள் கொடுப்பார்கள். என் தமிழ் உறவுகள் சொந்தங்கள் கண்ணாலே பார்த்திருக்கிறார்கள். மிக மிக கொடுமையாக இருக்கும். அதனால் வாலாட்டவே மூர்கன் பயப்படுவான். இந்தியாவில் ஏகப்பட்ட கோர்ட் கேஸ் என தப்பித்து விடுவார்கள் வீண் விரயம் தண்ட செலவு அரசுக்கு . தேவை இல்லாத ஆணி ..
இவனை, அமெரிக்க சிறையிலே வைத்திருந்திருக்கணும், அங்கே பிரியாணி, அது இது கிடையாது, இந்திய வந்தால் வீடு சாப்பாடு, பிரியாணி, ஏசி ரூம் கேட்பான், பாகிஸ்தான் தீவிரவாதிகள் அங்கங்கே, குண்டுத்தாக்குதல், விமான கடத்தலில் ஈடுபட்டு இவனை பிணை கேட்பார்கள். அரசு விழிப்பாக
எதுக்கு கோர்ட்டு.. வழக்கு.. ஏன் இவன் என்னபண்ணணு உங்களுக்கு தெரியாதா ????? எங்களுக்குள்ள இதெல்லாம் ஒரு timepass னு சொல்றமாதிரில இருக்கு..
சாம்பிராணி புகையுடன் கலந்த பரிசுத்த பன்னீர் திராக்ஷை ஆஸ்திரேலியா வாழ் தீய மூர்க்க சாஹேபுகளுக்கு அர்ப்பணிப்பு. அடுத்தது லிஸ்ட்ல நீங்க மாட்டாம இருங்க . உங்க திசபுத்தி குணத்தினாலேயே உங்க ஆளுங்க ஒவ்வொருத்தராக மாட்டுறாங்க.. படு ஜோர் ஓய் .