வாசகர்கள் கருத்துகள் ( 15 )
உளறுவதே பிழைப்பாகிவிட்டது
எவ்ளோ முறை உச்சநீதிமன்றத்தில் அசிங்கப்படும் இந்த ஜென்மம்? மானம் மரியாதையை கெவுனர் ஆகும்போதே அடகு வைத்துவிட்டதா ..சூடு சொரணை காணாமல் போய்விட்டதா ?? எதுக்கு ஐபிஎஸ் எல்லாம் படித்துவிட்டு இவ்ளோ மானக்கேடா தரக்குறைவா நடந்து கொள்ளவேண்டும் ??
நீங்கதான் அசிங்கப்பட்டு போய் இருக்கிறாய். பொய் பெயரில் கள்ள தனம் செய்யும் தில்லுமுல்லு வேலன் ஐயங்கார்.
இதுக்குதான் பதவிக் காலம் முடிஞ்ச கெவுனருக்கு மாற்றாக புது கெவுனரைப் போட்டிருக்கணும்.
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி ஊர்க்குருவி தான்.
மாநில அமைச்சரவை எனபததே கவர்னருக்கு உதவ வேண்டிய அமைப்பு தான்.. தன்னிச்சையாக செயல்படுவது இயலாது..அப்புறம் என்ன கேடுகாலம் இந்த திராவிஷ கும்பலுக்கு? ஞானசேகரன் சிக்க பெத்தவரு, சார்... ஆகியோருக்கு எல்லாம் துணைவேந்தர் பதவி கிடைக்காது... அதெல்லாம் நாலு எழுத்து படிச்சவங்களுக்கு மட்டுமே.தற்குறி கள்ள சாராயம் கள்ள உறவு திராவிட வகையறாக்களுக்கு அல்ல
புதிய தகவலை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தேசிய உச்ச நீதிமன்றத்திற்கு உத்தரவிடுவது போல் உள்ளது தமிழக நிர்வாக இடையீடு மனு. துணை வேந்தர் நியமிப்பதற்கு 2023 ல் தமிழக நிர்வாக மாநிலம் அமைத்த தேடுதல் குழுவை தேசிய பல்கலை மானிய குழு அனுமதிக்க வேண்டும். தன்னிச்சையாக அமைக்க பல்கலைகழகங்கள் மாநகராட்சி பள்ளி கிடையாது. எப்படி வக்கீல்கள் கவர்னர் போன்ற அரசியல் சாசன பதவிக்கு எதிராக மனு தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த விடியல் எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போய் போடட்டும் ...இங்குள்ள பள்ளி பாட நூல் கழக தலைவன் போல துணை வேந்தர் பதவிக்கு மதம் மாற்றிகளை மட்டும் நியமனம் செய்ய முடியாது
வாய்ப்பு கிடைக்கு பொழுதெல்லாம் கவர்னரை அவமதிக்க விடியல் அரசு தயங்கியதே கிடையாது. அதே போலத்தான் இந்த தேடுதல் குழு அமைப்பதிலும்.
தேவையில்லாமல் ஆளுநரை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கிறது தமிழக அரசு. இது தவறானது. அரசு தனது செயலை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆளுநர் ஏன் அரசு மீது நடவடிக்கை எடுக்க முற்படவில்லை என்று தெரியவில்லை
ஆளுநர் சொல்வதை செய்தால் கொள்ளை அடிக்க முடியாது கோடிகளில்.. திருட்டு திமுக கொள்கைகளை ,பிரிவினைவாதத்தை பரப்ப முடியாது