வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அதில் பாதிக்குப் பாதி உ.பி க்கு கொட்டிக் கொடுக்கப்படும். அங்கேதான் வளர்ச்சியோ வளர்ச்சி.
மிச்சத்தை நீ டாஸ்மாக் போய் குடுத்திடு
மாநில வரி பகிர்வை ஒழுங்கு படுத்த வேண்டும். அந்நிய கடன் மத்திய அரசுக்கு GDP யில் 50 சதவீதம் மேல் இருந்தால் பகிர்வு கொள்கை மாற்ற வேண்டும். மாநிலத்தில் கடன் GDP யில் 25 சதம் இருந்தால் திரும்ப வசூலிக்க முடியாத சலுகைகள் நிறுத்த வேண்டும். ஓய்வு ஊழியர்கள் நிதி சட்டம் 2025 கீழ் பஞ்சபடி போன்ற சலுகை நிறுத்தம்? கடன் ஒரு பெரிய அணு ஆயுதம்? நாட்டை தாக்கும்.