வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நீங்கள் எத்தனை நாள் சகித்து கொண்டு இருப்பது தான் சகிகல!
தாக்குதல் நடந்து எத்தனை நாள் ஆகி உள்ளது இன்னும் பேசிக்கிட்டே தான் இருக்காங்க சட்டு புட்டுன்னு 300 தீவிரவாதிகளை கொன்னு விட்டு பேசணும் வீணா போன பிஜேபி அரசு .
வாயாலேயே பேசிக்கொண்டிருங்கள்..இந்நேரம் இஸ்ரேலாக இருந்தால் பாகிஸ்தானுக்கு சங்கு ஊதிருப்பார்கள். நாம் இன்னமும் வாயாலயே பேசி கொண்டிருகிறோம்..
இஸ்ரேலில் நகர நக்சல் ஊடகங்கள் கிடையாது.
தாக்குதல் என்பது வாள் சண்டையல்ல. இது பழைய கால போரும் அல்ல. எதிரி தூங்கும் போது அடிப்பது. தீவிரவாதிகள் இப்போது தங்கள் இடத்தில இருந்து தப்பித்து போய் விட்டனர். பாக்கிஸ்தான் ராணுவமும் எச்சரிக்கையாக உள்ளது. எனவே பாரதம் அவர்கள் நினைக்காத போது பேரிடியாக இடிக்கும். அது அவர்களுக்கு பேரிடியாக இருக்கும். மிக பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
மக்களாகிய நாங்களும் அதையேதான் சொல்லுகிறோம். சகித்துக் கொள்ள வேண்டாம். அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. பேசாமல் நடவடிக்கை எடுக்கலாமே!
ஓட்டுக்காக பிரிட்டிஷ் காரனும் குருமா மாதிரி புரோக்கர் வேலய செய்யறான். பாருங்க அடுத்தது கனடா புரோக்கர்....