வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நாட்டில் சுமார் 30 கோடி இளைஞர்களுக்கு 6 மாத காலத்திற்கு நவீன ஏ ஐ தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன போர் உத்தி பயிற்சி, சொந்த விருப்பத்தின் பேரில் அளிக்கலாம். உணவு உடை சம்பளம் சலுகை அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும். ஆள் சேர்ப்பின்போதும் முன்னுரிமை வழங்கவேண்டும். இது அவசரம் காலங்களில் உதவும். எதிரிகளுக்கும் இறுமாப்பு வரும்.
பிரித்து அனுப்புங்கள். UP Mp மற்றும் பீஹாருக்கு அனுப்புங்கள்
இவர்களை அடைத்து வைத்து பாதுகாப்பதற்கு பதிலாக சோலியை முடித்து பரலோகம் அனுப்பி வைத்தால் நமக்கும் தலைவலி இல்லாமல் இருக்கும். அவர்களும் 72 சுவனகன்னிகளுடன் சந்தோஷமாக இருப்பார்கள்.
சிறந்த ஐடியா.
காஷ்மீர் ஜெயிலில் உள்ள பயங்கரவாதிகளை சென்னை சிறையில் அடைத்தால் சுக போக வாழ்வு வாழ விடியல் அரசு துணை நிற்கும். அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலையும் செய்து விடுவார்கள். பிறகென்ன சென்னைக்குள் குண்டுகளை வீசி திரியலாம்.
முக்கிய தாக்குதல்களில் தொடர்புடைய பயங்கரவாதிகளை, ஸ்லீப்பர் செல் உறுப்பினர்களை கர்நாடகா ஆந்திரா சிறைகளில் அடைத்து வைக்கலாமோ ?
அந்தமான் சிறையில் வைப்பது தான் பாதுகாப்பானது.....வெளியே தப்பிச் செல்லவோ அல்லது வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாதபடி நான்கு புறமும் கடல் நீரால் சூழப்பட்டுள்ள தீவு....அவர்களை மாற்றுவது ராணுவ ரகசியமாக வைத்திருக்க வேண்டும்..... தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நேரடியாக ஆஜாராவதற்கு பதில் காணொளி மூலம் ஆஜர் படுத்தலாம்.....!!!