வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இனி இலவசமாக பயணிக்க அனுமதித்தால்கூட ஒருவரும் அந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க பயப்படுவார்கள்.
மனதை உலுக்கும் புகைப்பட பதிவுகள். கடவுளுக்கு இரக்கமில்லையா? இறந்தவர்கள் அப்படி என்ன பாவம் செய்துவிட்டார்கள்? ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் எல்லாம் நன்றாக சவுக்கியமாக இருக்கிறார்கள்.
சரியான கருத்து. ஊழல் அரசியல் வாதிகள் எல்லாம் இந்த நாட்டில் வளமாக நலமாக கோர்ட்டு போலீஸ் ED இறைவன் தர்மம் எதற்கும் பயப்படாமல் பேரன் பேத்தி வெளிநாடு சுற்றுலா என்று மக்கள் பணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள் தான் ஆக்சிடெண்டு, போலீஸ், கோர்ட்டு, அதிக வரிகள் என்று அவஸ்தை படுகிறார்கள்!
கோர விபத்து, உயிர் இழந்த அனைவரது ஆத்மாவும் சாந்தி அடைய வேண்டுகிறேன் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
கோர விபத்து, உயிர் இழந்த அனைவரது ஆத்மாவும் சாந்தி அடைய வேண்டுகிறேன் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
ஒட்டு மொத்த உயிர்களும் பறிபோனது ஒருவர் தவிர.. முதலில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம் ...அந்த ஒருவர் பிழைத்தது தெய்வ செயல் இன்றி வேற ஒன்றும் கிடையாது ...கடவுள் மேல் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது நன்றாக புரியும், நம் முன்னோர் செய்த புண்ணியமோ, தாய் தந்தையர் செய்த நற்செயலோ, இல்லை அவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியமோ, இல்லை அவரடூய மனைவி , குழந்தைகள் செய்த தவமோ காப்பற்றி உள்ளது ... தர்மம் தலை காக்கும், அவனின்றி ஓர் அணுவும் அசையாது, பாவ புண்ணிய, கர்மவினைகளுக்கு, தெய்வ பக்திக்கும் நிச்சயம் பலன் உண்டு .... சுயநலமோடு நம் சிந்திக்க கூடாது நம் கடமையை செய்ய வேண்டும் தாய் தந்தையரை மதிக்க வேண்டும் ,தறி கேட்டு சீரழிய கூடாது திராவிட கூட்டம் போல் ...நன்றி