உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடுங்குளிரில் நடுங்கும் தலைநகரம்

கடுங்குளிரில் நடுங்கும் தலைநகரம்

தலைநகர் டில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. டில்லியில் பல இடங்களில் பார்வைத் திறன் பூஜ்ஜியம் மீட்டருக்கு சென்றுள்ளது. இதனால் 200 விமானங்கள் தாமதமாக வந்தடைந்தன. வெப்பநிலை 7 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. காற்றின் தரக்குறியீடு 351 ஆக பதிவாகி மிக மோசமான நிலையில் நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை