வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆறாம் நூற்றாண்டில் பாடல் பெற்ற திருச்செந்துறை சிவன் கோவில், மற்றும் திருமுருகாற்றுப்படையில் போற்றப்பட்ட திருச்செந்தூர் இஸ்லாமிய வக்ப் போர்டுக்கு சொந்தமானது என்று சொல்லிகொண்டுள்ளார்கள். எழுத்தறிவே அற்ற முகம்மது இவர்களுக்கு அவருக்கு தெரியவே தெரியாத பாரதத்தின் தென்கோடி ஸ்தலங்களில் கோவில்களை பட்டயம் போட்டுக் கொடுத்தார் என்பதை நாம் நம்பவேண்டுமாம் ..என்ன கேவலம் இது ??பாரதம் ஹிந்து தேசம் என்று அறிவிக்கப்பட்டால் தவிர பாரதீயர்களுக்கு ஹிந்து தர்மத்துக்கு பாதுகாப்பு கிடையாது
மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தால் ஹிந்துக்கள் வெளியேறவேண்டிய அவசியம் ஏற்படும் ........ அதற்குள் மதம் மாறிவிடவேண்டும் ........ இல்லாவிட்டால் வெளியேறத் தயாராக இருக்கவேண்டும் ........
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏதோவொரு கிராமத்தில் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை ஒருவர் நிலப்பதிவு செய்ய முற்படும்போது அந்த கிராமமே வக்ஃப் சொத்து என பத்திர அலுவலகத்தில் சொன்னதாக ஒரு செய்தி வந்தது. வழக்கம்போல் அதன்பின் அந்த செய்தியின் தொடர்ச்சிகள் மறைக்கப்பட்டுவிட்டது. இதுபோன்ற அராஜக நில அபகரிப்புகளுக்கு இந்த மசோதா முடிவு கட்டுமென நம்புகிறோம்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏதோவொரு கிராமத்தில் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை ஒருவர் நிலப்பதிவு செய்ய முற்படும் போது அந்த கிராமமே வக்ஃப் சொத்து என பத்திர அலுவலகத்தில் சொன்னதாக ஒரு செய்தி வந்தது. வழக்கம்போல் அதன்பின் அந்த செய்தியின் தொடர்ச்சிகள் மறைக்கப்பட்டுவிட்டது. இதுபோன்ற அராஜக நில அபகரிப்புகளுக்கு இந்த மசோதா முடிவு கட்டுமென நம்புகிறோம்.
கான் கிராஸ் ஹிந்துக்களுக்குச் செய்த பற்பல கொடுமைகளில் இதுவும் ஒன்று ........
அரசுக்கு வரி செலுத்தி, கிரயம் பெற்று முறையாக தானம் செய்த சொத்துக்கள் மட்டும் தான் சட்டப்படி செல்லும். எந்த மூல ஆவணங்கள் இல்லாமல் நீண்டகால உபயோக, ஆக்கிரமிப்பு அடிப்படையில் அல்லது ஆளும் கட்சி பரிந்துரை அடிப்படையில் மாறுபடும் சொத்து நிரந்தரம் அல்ல. ஆவணங்கள் அடிப்படையில் அரசுக்கு, முன்னாள் நில உரிமையாளர், பரிவர்த்தனைக்கு உட்பட்டது. இவைகள் வாரிய சொத்தில் இணைக்க முடியாது. தானத்தின் நோக்கம் வழிபாடு, ஏழைக்கு உதவ மட்டும். கல்வி, மருத்துவம் போன்ற பிற பயன்பாட்டிற்கு செலவு செய்ய முடியாது. பெண் நியமனம் நன்று. ஒத்த இயல்பு கொண்ட பிற மத மக்கள் பணிபுரிய நியமிக்கலாம்.
ஊரான் சொத்தை கொள்ளை அடிக்கும் இந்த வாரியத்தை மூடினால் என்ன முஸ்லிம்களுக்கு மட்டுமே ஏன் இந்த நாட்டில் அது நிறுத்தப்பட வேண்டும்
இதனை முதல் முறை ஆட்சிக்கு வந்த போதே செய்திருக்க வேண்டும், திருட்டு ஊழல் கான் காங்கிரஸ் போலி காந்தி குடும்பம் எல்லையற்ற சலுகைகளை உரிமைகளை கத்திக்கு பயந்து மதம் மாறிவர்களுக்கு கொடுத்தது. திருச்சி அல்லூரில் 2000 வருட பழமையான சிவாலயத்தையும் அதை சார்ந்த கிராமம் மற்றும் நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமாம். அது போல டெல்லியில் ஸ்கேம் கான் காங்கிரஸ் பதவி விலகும் இரு நாட்களுக்கு முன் பல கோடிக்கணக்கான தாரை வர்த்தார்கள்
மதம் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காக கடவுளின் பெயரில் சொத்துக்களை தானமாக வழங்குவதே, வக்பு என்று அழைக்கப் படுகிறதாம்.. இதே போல் ஹிந்து மதத்தில் சொத்துக்களை கோவிலுக்கு தனமாக வழங்கினால் அது ஏன் ஹிந்து அற நிலையத்துறைக்கு போகனும்?? இதே போல் சட்டம் கொண்டு வந்து ஹிந்து நல வாரியம் என்று ity அமைப்பு ஏற்படுத்தி அந்த சொத்துக்களை ஹிந்து நல பணிகளுக்கு ஏன் பயன்படுத்த வில்லை?? எல்லா கோவில் சொத்துகளும் கோவில் வருமானமும் விடியல் திராவிட அரசே இங்கு எடுத்துக்கொண்டு பிறகு அதை சமூக நீதி மத சார்பின்மையாக செலவு செய்வார்கள் ....
வஃபு வாரியம் என்ற பெயரில் இந்துக்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் இந்து கோயில்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இரண்டுமே அழித்தொழிக்கப்படவேண்டியவை.
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
1 hour(s) ago
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
1 hour(s) ago