வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அடுத்தவன் இதே மாதிரியான தவறை செய்து பின் திருமணம் செய்து கொண்டு நல்லமுறையில் வாழ்க்கையை நடத்தினால் வாழ்நாள் தண்டனையா..?
எப்பிட்றா இப்படி புதுசு புதுசா வார்த்தைகளை தேடி கண்டுபிடித்து தீர்ப்பு கொடுக்கிறீங்க? இதைத்தான் எங்கள் தீர்க்கதரிசி கட்டுமரக் கருணாநிதி அப்போதே சொன்னார் நீதிபதிகள் யாரும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல என்று!
ஆஹா...தெய்வீக தீர்ப்பையா உங்கள் தீர்ப்பு. அந்த குற்றம் காமத்தால் ஏற்பட்டது அல்ல அன்பினால் ஏற்பட்டது என்பதை உணர முடிகிறது.. ஆகா...ஒரு வாசகம்னாலும் திருவாசகம்மைய்யா.
செஞ்ச தப்புக்கு நாலு வருஷம் உள்ளே வெச்சுட்டு விடுதலை செஞ்சாலும்.ஒரு நியாமிருக்கும். இது அநியாயமால்ல இருக்கு.
பேரறிவாளன் வெளிய வந்ததும் இதே செக்சன் 142 வழியில்தான். ஆக இந்த பிரிவு விலைமைமைதிப்பற்றது என்பது புரிகிறது.
இதே பாணியில் அந்த பத்து ரூபாய்க்கும் தீர்ப்பு வரலாம். அதற்கு ஒரு முன்னோட்டம் போல இருக்கிறது. கோடி முறை கொடுத்தால் தீர்ப்பு கிடைக்காதா என்ன?
142வது விதியின் கீழ், உச்ச நீதிமன்றம் தன் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்த, ஜனாதிபதி முன் அனுமதி பெற வேண்டும். அரசியல் சாசன புத்தகம் பேசாது. விசேஷ தீர்ப்பு சமூக தாக்கம் உருவாகும். சட்டத்தின்படி மேல் முறையீட் டாளர் ஒரு கொடூரமான குற்றத்தின் குற்றவாளி என்றால், விட்டுவிக்க கருத்து கூறி நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கொலிஜியம் ஏற்பது போல் மத்திய அரசு பயந்து ஏற்கும்.
முதலில் 142 விதியை நீக்க வேண்டும், இனி இப்போ போக்சோவில் சிறை சென்றவன் வெளியில் வந்து மீண்டும் குற்றம் செய்வான். இது போன்றவர்களுக்கு பூலான் தேவியின் தீர்ப்பு தான் சரியானது. குற்றங்கள் அதிகரிக்க நீதிமன்றத்தின் தவறான தீர்ப்புகள் தான். சட்டங்களை நிறைவேற்றி அதிலிருந்து தப்பிக்க ஓட்டையையும் வைத்திருக்கிறார்கள். கேவலமான இந்திய சட்டங்கள்.
தான் பிறந்த நாட்டில் இருந்து கொண்டு.... அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை கேவலம் என்பது...
அரசியல் அமைப்பு சட்டத்தை யாரும் குறைத்து மதிபிடுவதில்லை, இன்று அவை விலைக்கு வாங்கப்படுகிறது, நீதி அரசர் வீட்டு அறையில் பல கோடி பணம் மூட்டை முட்டையாய் பிடிபடுகிறது. உபிகளுக்கு இதை சாதாரணமாய்தான் எண்ணத்தோன்றும். வருடம் வரும் 30,000 கோடிக்கு முட்டு கொடுப்பவர்கள் சட்டத்தை மதிக்கிறார்களாம்.
கேவலம்
சபாஷ், ஆன்றோர் சான்ட்றோர் அளித்த தீர்ப்பு போல் இருக்கிறது.
சினிமாவுலயும் கட்ட பஞ்சாயத்து இப்படிதான் காண்பிக்கிறாங்க