வாசகர்கள் கருத்துகள் ( 68 )
ஏன்டா சிப்ஸ் என்ன சொல்லுது
டுபாக்கூர் கபில் வக்ஃப் சட்டம் வந்த போது இந்தியாவை கொள்ளையடிக்கும் திட்டமா என்று கேட்காத நீ. .... இன்று திருத்த சட்ட மசோதாவை மட்டும் இவ்வளவு கேள்வி கேட்கிறாயே. வக்ஃப் பெயரில் முஸ்லிம்களை வைத்து கொள்ளையடித்தது அரசியல் அமைப்புக்கள் தான்.
கபில் சிப்பல் வாதம் அலங்காரமாக இருக்கிறதே தவிர அர்த்தம் உள்ளவையாக இல்லை. முஸ்லீம் அமைப்பை கைப்பற்றுவதாக, வக்ப் சட்டத்திருத்தத்தில் எந்த ஷரத்து இருக்கிறது என்று தெளிவாக வாதாட வேண்டும். அதை விட்டு விட்டு பொதுவாக தன் அனுமானத்தையே ஒரு ஆதாரமாக வாதம் செய்கிறார் இந்த மூத்த வழக்கறிஞர். இவர் ஒரு அரசியல்வாதி, பணம் இட்டும் மூத்த வக்கீலே தவிற நியாயமாக பேசுபவர், வாதாடுபவர் அல்ல.
கபில்சிபில் சொத்து எவ்வளுவு இருக்கும் ? இவர்கள் வரிவிலக்கு பெற்றவர்களா ?
கை நீட்டி துட்டு வாங்கீட்டீல்ல நீ அப்படிதான் பேசுவ.
என் நாட்ல கொள்ளை அடிச்சுட்டு.. என் மக்களை மதம் மாற்றி.. உங்களுக்கு வக்ப் சட்டம் வேற... இதுக்கு கபில்சிபில்ன்னு ஒரு தரம்கெட்ட தேசதுரோகி.. .... உங்களை எல்லாம் வெரட்டி வெரட்டி வெளுக்கணும்..
கபில்சிபில் ஒரு பணபேய். அந்த ஆள் வாதாடும் கேஸெல்லாம் பணத்திற்காக நியாயத்திற்காக ஒரு கேசும் வாதாடிய தில்லை நாட்டின் விரோதி.
தற்குறிகளால் நாட்டின் நலம் மக்கள் நலம் என்று எதுவும் இல்லாமல் சுயநலம் தான் மித மிஞ்சியிருக்கும்
கடைத் தேங்காயை எடுத்து பிள்ளையாருக்கு உடைத்தது போல யாருடைய சொத்தையோ( மூலப்பத்திரமே இல்லாமல வக்புக்கு தானம் செய்துவிட்டு அதற்கு தன்னைத்தானே அறங்காவலராக நியமித்துக் கொள்ளும் கொடுமையை என்ன சொல்ல? பறிகொடுத்தவனுக்குத்தான் தெரியும் அதன் வலி.
கட்டப்பஞ்சாயத்து முறையை ஒழித்து, தனி மனிதர்களின் சொத்துக்களை ஆட்டையபோடுவதை தடுப்பதற்காக அரசு தலையிட வேண்டும் என்று இஸ்லாமியர்கள் விடுத்த கோரிக்கையாலே தான், வக்பு சட்டம் வந்தது.