வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சட்டத்தை மதித்து நடக்குமளவுக்கு காவலர்கள் கடுமையாக நடக்க வேண்டியது தான். ஜனநாயகத்தில் இந்த மாதிரியான அடிதடி அரசியலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இது போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சர்வாதிகாரிகளை உதைத்து உள்ளே தள்ளினால் எல்லாம் சரியாகிவிடும். பாரதத்தில் ஒன்றே சட்டம். ஏற்க முடியாதவர்கள் வெளியேறலாம். இங்கு சுருட்டிய சொத்துக்களை விட்டுவிட்டு.
எட் இப்போ சட்டத்திற்கு புறம்பாக எதிர்கட்சிகளை மட்டும் தாக்குவதை நிறுத்தி எல்லோருக்கும் பொதுவான நீதித்துறைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எல்லோரையும் விசாரித்து பாரபட்சமில்லாமல் உடேனி வலக்கை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் அதில்லாமல் வெறும் ரைட் ரைட் என்று சேலம் விசாயிகள் மேல் தாக்குதல் நடத்தினால் இது போன்ற சம்பவங்களில் முதலில் நடக்காமல் இப்போது நடக்க துவங்கியிருக்கிறது
சட்டத்திற்கு புறம்பாக எதிர்கட்சிகளை மட்டும் தாக்குவதை நிறுத்தி எல்லோருக்கும் பொதுவான நீதி...
அராஜக மமதா ஆட்சி, உடனே கலைக்கப்படவேண்டும்.
"15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் தொடர்புடைய திரிணமுல் காங்., பிரமுகர் ஷேக் ஷாஜஹான் வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்த சென்ற போது கட்சி தொண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். வாகனங்கள் சேதமடைந்தன. அதிகாரி ஒருவரின் மண்டை உடைந்தது."... திருட்டு திராவிடியா மாடல் இந்தியா முழுவதும் பரவி விட்டதோ?
இதைத்தானே இப்போ காவிகளும் செய்கிறார்கள்.
அமலாக்க துறை அதிகாரிகள், அதிகாரிகள் மாதிரி செயல்படாமல், ஒன்றிய அரசின் அடியாட்கள் மாதிரி செயல்பட்டால் அடி, இடி மாதிரி விழும். நல்ல வேலை முதுகு தோலை உரிக்காமல் விட்டார்களாலே. அதுவரை சந்தோச படவேண்டும்.
Luckily it didn't go up to this stage in TN
பாதுகாப்பிற்கு சென்ற துணை ராணுவ படையினர், துப்பாக்கி எதற்க்காக வைத்து இருந்தனர்? அலங்காரத்திற்க்காகவா? உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது கூட துப்பாக்கியை பண்படுத்தாத்தது ஏன்? சுடக்கூடாது என்று ஏதும் உத்தரவு இருந்ததா?
ஏவியது ஒருவன் கட்டிகிட்டது மற்றவன்.
this is precedence to all state, govt of india shd intervene and take appropriate action
மத்திய புலனாய்வு சட்டம் சரியாக அமலாக்கப்படாததால்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் நாட்டில் பல இடங்களில் அடி உதை வாங்க நேரிடுகிறது உச்ச நீதிமன்றம் இனியாவது வேடிக்கை பார்க்காமல் தானாகவே முன் வந்து தக்க நடவடிக்கை எடுத்தால்தான் சட்டம் ஒழுங்கு நாட்டில் பராமரிக்கப்படும் இல்லையேல் கட்டுக்கடந்தாத ரணகளமாக மாறிவிடும் பின் வருந்தி பயனில்லை
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago