வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இப்போது அரசியல் என்றால் அதிகார அரசியல் என அர்த்தமே மாறி விட்டது. மிகவும் உண்மையான கருத்து. மறுப்பதற்கில்லை. இப்போது அரசியலுக்கு வந்த பிறகு, அரசியல் வியாதிகள் தங்கள் எண்ணம்போல ஆடுவது, ஆட்டைபோடுவது, ஆணவத்தால் துள்ளிகுதிப்பது என்று அக்கிரமத்தில் ஈடுபடுகிறார்கள் இன்றைய அரசியல்வாதிகள், ஒரு சிலரைவிட்டு. வாக்களிக்கும் மக்களின் கையில் உள்ளது இவர்களை திருத்துவது. ஆனால் துரதிருஷ்டம் மக்கள் இன்று அந்த அரசியல்வாதிகள் வீசி இறைக்கும் இலவசங்களை பொறுக்கிக்கொண்டு அப்படிப்பட்ட மோசமான அரசியல்வாதிகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.
ஊர் பக்கம் சொல்லுவாங்க சார் ..... நண்டு கொழுத்தா வலை ல தங்காதுன்னு ....
சபாஷ். முன்பெல்லாம் அரசியல் நல்லா இருந்திச்சாம். இப்போ கெட்டுப் போச்சாம். முன்பு யாரோட ஆட்சி? இப்போ யாரோட ஆட்சி கோவாலு?
பிரதமர் மோடியும் RSS பிரச்சாகராக இருந்து தன் வாழ்க்கையை தொடங்கிய ஒரு சாதாரண அடிமட்ட தொண்டர்தான் என்பதை கட்கரி நினைவில் வைத்து கொண்டு இது போன்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.அவருடைய பெருந்தன்மையினால் தான் கட்கரி இன்று முக்கியமான துறைகளுக்கு அமைச்சர் பொறுப்பு வகிக்கிறார் என்பதை மனதில் இருத்திக் கொண்டு பேச வேண்டும்.