வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இவரிடமிருந்து பண மூட்டைகள் கண்டெக்கப்பட்டதற்கு பின்னர் மத்திய அரசுக்கு எதிராகவே பல வழக்குகளில் தீர்ப்புகள் வந்துள்ளது யுவர் ஆனர். குறிப்பாக தமிழக அமலாக்க துறை வழக்குகளில் தீர்ப்புகள் அமலாக்க துறைக்கு எதிராகவே வந்துள்ளது. ஆகவே இந்த மூட்டை பணம் எல்லாம் இவருக்கு மட்டும் சொந்தமாக இருக்க வாய்ப்பு இல்லை. மற்ற நீதிபதிகளுக்கும் அதில் பங்கு இருக்கலாம். ஆகவே ரா உளவு அமைப்பு இது சம்பந்தமாக விசாரிக்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் காட்டும் அக்கறை இந்த நீதிபதி பதவி நீக்கம் செய்வதில் இல்லையே. ஏன். இந்த நீதிபதியும் குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல் பதவி விலகாமல் வழக்கு தொடுத்தது கொண்டு இருப்பது பார்த்தால் பல நீதிபதிகளுக்கு இதில் பங்கு உள்ளது போல் தெரிகிறது. கலி காலம்.
அவரோட தற்போதைய லக்னோ வீடு, பூர்வீக வீடுகளையும் சோதனை போடுங்க. நிறை பணம் கிடைக்க வாய்ப்பிருக்கு. அப்புறமா பதவி நீக்கம் பண்ணலாம்.
இந்த நாட்டில் கொடும் குற்றவாளிகளை அரசு அங்கங்களில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் ஓய்வு பெற்றால் ஓய்வூதியம் அளிப்பது என்பது தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதை விட கொடுமையானது என்பதை உணரும் நாள் எந்நாளோ அன்றுதான் இந்தியா முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டது என்று பொருள்.
உயர் நீதிமன்ற நீதிபதியின் லட்சணம் இப்படிருக்கும்போது இவர்கள் தரும் தீர்ப்பு எப்படிருக்கும் என்பது வெட்டவெளிச்சம் .