வாசகர்கள் கருத்துகள் ( 7 )
விட்டால் நாயையம் சாப்பிடுவீங்க.
உண்மை. அற்ப பிறவி தானே ஆறு அறிவு மனிதன்
இவாறு சொல்வது அங்கே பெரும்பான்மை யாக உள்ள குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானது...இவரின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கட்டுப்பாடின்றி நாய்க்கடி யால் வந்த அவதிக்கு.. கூடிய விரைவில் ரேபீஸ் வந்த நாயை சுவைக்க ஆசைப்படுகிறீர் போல.. என்னடா கடவுளின் தேசத்திற்கு வந்த தற்குறி சோதனை ?
விலங்குகளுக்கு உணவு தரும் காடுகளை அழிப்பது - மனிதன் செய்யும் மாபெரும் கிரிமினல் குற்றம் ஆகும். மனிதன் செய்யும் குற்றத்துக்காக விலங்குகளை அடித்துக்கொன்று - விலங்குகளுக்கு தண்டனை கொடுப்பதா? சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தி - காடுகளை அழித்து - விலங்குகளின் FOOD SECURITY ஐ குலைத்த மனிதனை யார் தண்டிப்பார்?
காடுகளை அழித்தால் வேறு என்ன நடக்கும்? புதிய காடுகளை உருவாக்க வேண்டும். இல்லை என்றால் பிரச்சினை பூதாகரமாக கிளம்பும்.
சரியான முடிவு இதுதான் இதுல போயி என்ன அடடே ரூம்ல உங்காந்த தெரியாது வயல் காட்டில இரண்டு நாள் இருந்து பாத்த தெரியும் அமைச்சரின் யேசனை ஏற்க தக்கது