வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இது ராகுல் பாதி நம் அப்பா அல்ல அவுக்க அப்பா கம்பெனி யால் வந்தது என்கிறீர்கள்
ஐயா தாரை வார்ப்பது என்றால் என்ன? அது தமிழ் சொல்லா? வட மொழி சொல்லா? அல்லது தமிழர்களின் சடங்கு முறையா? அல்லது தாரை வார்ப்பது என்பது என்பது தோசை வார்ப்பது போலவா? திருப்பிப் போட இயலுமா? தெரிந்தால் பதில் அளியுங்கள்...
ரொம்ப சரியாய் சொன்னீர்கள் கடத்தல் தான் முக்கிய கா ரணம்
திராவிட இயக்க மீனவர்கள் நடத்தும் கள்ள கடத்தல் பிசினஸ் இன்னொரு முக்கியமான காரணம்...திமுக புள்ளிகளின் மீன்பிடி படகுகள் மற்றும் கப்பல்களின் உரிமத்தை ரத்து செய்துவிட்டால் பெரும்பாலும் மீனவர் பிரச்சினை வராது... கடற்கரை ஓர சர்ச் கும்பல் செய்யும் பிரச்சினை மிகவும் அதிகம்...... இவற்றை முதலில் தடுக்க வழி செய்வது நல்லது
உண்மையில் பாதிக்கப்படுவார்கள் பாவப்பட்ட இலங்கைத் தமிழ் மீனவர்கள்தான். இங்குள்ளவர்கள் பெரிய படகுகளில் எல்லைதாண்டி அங்குள்ள குஞ்சுமீன்களையும் பிடித்து விடுகிறார்கள் எனக்கூறும் வடயிலங்கை தமிழ் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதால் இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள்..போதைப்பொருள் கடத்தலும் இன்னொரு காரணம். கச்சத்தீவு காரணமல்ல .
மக்கள் பிரதிநிதிகள் ஆயுள் 5 ஆண்டுகள். அவர்கள் எப்படி ஒரு யுகம் ஒப்பந்தம் போடுகிறார்கள். ?75 ல் ஒப்பந்தம் என்றால் 80 வரை தானே ஆயுள். கவர்னர் 5 ஆண்டு வரை ஒப்புதல் கொடுத்து இருக்க வேண்டும். .நீதிமன்றம் பாதி விசாரணை, பாதி நேரம் சர்வாதிகாரம் சட்டங்களை நிறுத்த வேண்டும். நவாப் , பிரிட்டன் மக்கள் பிரதிநிதி கிடையாது. அவர்கள் 99 வருஷம் குத்தகை விடலாம். கட்சிகள் விட முடியுமா. ?.
அவிங்க செஞ்சது அந்தக்காலத்துக்கு பொறுத்தமானவை. அப்போது 2000 மீனவர்கள் இருந்தாலே அதிகம். இன்னிக்கி 20000 மீனவர்கள் இருக்காங்க. கச்சத்தீவு நம் வசம் வந்திருந்தால் பல ஆயிரக்கணக்கான சதுரமீட்டர் கடல் பரப்பு இலங்கைக்குப் போயிருக்கும். இப்போ கிடைக்கிற மீன் கூட கிடைக்காது.
ஆட்சி அதிகாரத்தில் 11 ஆண்டுகள்... இந்தப்புறமும் ஒரு பிரச்சனையை தீர்க்க முடிய வில்லை, 50 ஆண்டுகளுக்கு முன் ஆண்டவர்களைத்தான் பழிபோட்டு தப்பிக்க முடியும்னு சொல்றேங்க. புரியுது, புரியுது, நல்லாவே புரியுது
கருத்து என்கிற பெயரில் உளற கூடாது . கச்சத்தீவு கொடுத்தது தான் . பதினோரு வருடங்களில் திரும்ப வாங்க முடியாது . மேலும் தமிழக மீனவர்களில் சிலர் மீண்டும் மீண்டும் எல்லை தாண்டுவது தவறு . அதை சொல்ல ஏன் யாருக்கும் துப்பு இல்லை ?. இவர்கள் எல்லை தாண்டுவது பற்றி இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் இந்திய அரசுக்கு புகார் அளித்திருக்கிறார்கள் . ஏன் ஒழுக்கம் இல்லை என்பதே கேள்வி ?
கான் கிராஸ் மற்றும் திமுக கட்சிகள் தான் அத்தனை பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்.
திருட்டு மீன் பிடித்து போதை பொருள் கடத்தும் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதை விட்டு