வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அருமை ஏற்கனவே அங்கிருக்கும் அரசியல் கட்சிகளின் கவனம் குறைவால் பல பிரச்சனைகள் சந்தித்து உள்ளோம் அமைச்சர் மகள் கடத்தல் அதெல்லாம் மறக்க முடியாது நிலைமை சீராக்கட்டும் பாதுகாப்பு கருதி யே யோ சித்தர் அவசியம்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து. தற்போது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் அல்லது வழங்க கூடாது எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் தனி நபர் கல்வியாளர் ஜாகூர் அஹமது மற்றும் சமூக ஆர்வலர் குர்ஷியாத் அஹமது மாலிக் வழக்கை இருவர் எப்படி தாக்கல் செய்ய முடியும்?
அதையும் நீதிமன்றமே கொடுத்து விடலாமே
காஷ்மீரை நாசமாக்க துடிக்கிறார்கள்
பயங்கரவாதிகளுக்கு நிதி வசூலித்த ஆள் அங்கு மக்கள் பிரதிநிதி. இப்படிப்பட்ட மாநிலத்திற்கு முழு அதிகாரம் அளிக்கும் மாநில அந்தஸ்து ஆபத்தானது.
அமெரிக்காவோடு சேர்ந்து நாட்டை அழிக்க எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து விட்டது போலிருக்கிறது பணம் வரும் போகும் ஆனால் கௌரவம்.
ஏன் அதை மட்டும் விடுவானே அதற்கும் மாநில அந்தஸ்து கொடுத்துவிடலாம் சுப்ரீம் கோர்ட்டில் நினைத்தால்.
கல்வியாளர் ஜாகூர் அஹமது மற்றும் சமூக ஆர்வலர் குர்ஷியாத் அஹமது மாலிக் இவர்கள் இடம் இருக்கும் தீவிரவாதிகளுக்கு பணம் வேண்டும் அதனால் மாநில அந்தஸ்து வேண்டாம். ப்ளடி டெற்ரோரிஸ்ட்