வாசகர்கள் கருத்துகள் ( 23 )
நல்லது
அழிந்துபோகட்டும் கொள்ளையர்களின் சின்னங்கள்.
பழைய கட்டடத்தில் , செடி வளருவது உலக அதிசயமா ? , இன்னுமா உலக அதிசயம்னு நம்பிக்கிட்டு இருக்கு ?
பாகிஸ்தானில் ராமர்கோயில் இருந்த இடங்களெல்லாம் தடயமே இல்லாமல் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது ..
என்னது நாட்டிற்கும் சுற்றுலா தலத்திற்கும் பாதகமாக அமைந்து விடுமா? ஏன் விரிசல் விழுந்ததால் சுற்றுலா வருமானம் இல்லாமல் இந்திய மக்களுக்கு சோறு கிடைக்காமல் போய் விடுமா? 67 ஆண்டு கால காங்கிரஸ் மற்றும் கலப்பட ஆட்சியில் இந்த கல்லறை கட்டிடத்திற்கு செயற்கையாக பில்டப் கொடுக்கப் பட்டது. 1950 - 60 களில் இஸ்லாமிய கல்வித்துறை மந்திரிகள் பலரால் இந்து கோவில்களில் உள்ள பிருமாண்டங்கள் மறைக்கப்பட்டு ஷாஜஹான் கல்லறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதிசயம் ஆக்கப்பட்டது, அவ்வளவுதான். பழைய திரைப்படங்களில் சென்னையை காண்பிப்பதற்காக, சென்ட்ரல் ஸ்டேஷனை காண்பிப்பார்கள். அது போல இந்தியாவை குறிப்பிட வெளிநாடுகளில் இந்த கல்லறை கட்டிடத்தை குறிப்பிடுவார்களோ என்னவோ.
தூணிலிருந்து பிரஹ்லாதனுக்காக நரசிம்மர் வந்தது போன்று தாஜ்மஹால் சமாதியிலிருந்து கட்டப்பட்ட கல்லறையிலிருந்து சிவலிங்கம் விரைவில் வந்துவிடும். சிவலிங்கத்தின் மீது கட்டப்பட்டது என்றே வரலாறு உள்ளது உண்மையும்கூட. பிறகு சிவமஹால் என்றே அழைக்கப்படும்
கல்லறைக்கு வயசாச்சு.
கோயில்களைஇடித்து வளத்தைகொள்ளையடித்து மனித வளத்தைகொடூரமாக சூறையாடி கட்டின அதர்ம சின்னம் தாஜ்மஹால் .அது சிவன் கோவில் மீது எழுப்பபட்டது என்றுமே நிலைக்காது
வந்தேரிகள் சமாதியை என்றா நினைப்பில்லாம்ல் அதற்கும் குண்டு வைக்கிறார்கள் போல் தெரிகிறது . இந்த கும்பல் எந்தநாட்டில் இருந்தாலும் அவர்களுக்குள் பிரிவுகளால் சண்டைய்ய் அது இல்லையென்றால் நன்றாக வாள்பவன் மேல் பொறாமை அவர்கள் நாட்டில் குண்டு கலாச்சாரம் ஏவுதல் . தானும் தின்னாது வேறு மிருகத்தையும் தின்ன விடாது. நுங்கம் பாக்கம் கொலை ஞ்யாபகம் மறந்து போச்சா. இவங்களுக்கு தன மதத்தின் மீதும் நம்பிக்கையிருக்காது பிற மதத்தினரையும் மதிக்க தெரியாது. தேச விடுதலை ஆனவுடன் நம் தலமை சரியான முடிவை எடுக்க வில்லை. அதன் பலன் அப்பாவிகள் இஙகு யார் இழக்கிறார்கள்.
தாஜ்மஹாலை காலி பண்ண ஏதோ மாஸ்டர் பிளான் உள்ளது போல் தெரிகிறது!
மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருந்த போது அரசு பணத்தை veen அடித்து கட்டப்பட்ட ஒரு கல்லறை .
ஆம். வடலூர் வள்ளலாரை காலி செய்ய போட்ட பிளான் மாதிரி.
எப்படி. கோயம்பேடை காலி பண்ண போட்ட பிளான் மாதிரியா. அதைவிட அழகும் வேலைப்பாடும் உள்ள வேறு பல பாரம்பரிய இடங்கள் நம் நாட்டில் இருக்க நான்காம்தர காதலுக்காக எழுப்பப்பட்ட சமாதியில் என்ன பெருமையோ புனிதமோ இருக்கிறது.