வாசகர்கள் கருத்துகள் ( 20 )
பளிச்சென்று யோசனை வரும்
இப்போதும் மோடிதான் வெற்றி பெற்றுள்ளார். எண்ணிக்கை மட்டுமே குறைவு.. எதிர்கட்சியினர் எல்லோரும் சேர்ந்தால் கூட பாஜக பெற்ற ஓட்டுக்களை எட்டவில்லை. இதில் காங்கிரஸ் பெருமைப்பட என்ன இருக்கிறது. பாஜக சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
வாழ்க்கையில் 100க்கு 15 மார்க் வாங்கியவன் 48 மார்க் வாங்கியவன் தோல்வின்னு சொல்லுறத இப்பதான் பார்க்கிறேன்.
இவர்கள் செய்தால் வியூகம் மற்றவர்கள் செய்தால் குதிரை பேரம் மாத்திற்க்கு ஒரு பின் இருந்தால் அதன் கூட்டணியே நிக்கும் அந்நிய நாட்டில் இந்தியாவை இகழ்ந்து பேசி விரோதி நாட்டுடன். ஒப்பந்தம் போட்டு இப்படி ஒருவன் நல்ல நாடாக இருக்கும் இந்தியாவுக்கு தேவையில்லை
ராகுலை விமர்சிக்கும் நண்பரே பிஜேபி ஆட்சியில ஊழலே இல்லையா பிஜேபி ஆளும் மாநிலங்களில் எத்தனைமுறை ரைடு நடத்தப்பட்டது சொல்லுங்கள் உண்மையான ஊழல் கட்சி என்றால் அது பிஜேபி தான்
எங்க இத்தாலியிலா?
ஐயா நீங்கள் எதிர்க்கட்சியாக அத்தனை கட்சிகளும் இணைந்து பெற்ற தொகுதிகளை பாஜக தனியாக ஒரு கட்சியாக பெற்றுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் மட்டும் ஆட்சி அமைத்தால் இந்தியாவில் நித்தம் ஒரு ஊழல் மாதம் ஒரு மாபெரும் ஊழல் அங்கங்கே குண்டு வெடிப்புகள் என்று தான் நடக்கும்.
நீ ஒரு அசிங்கம் பிடித்த நச்சு பாம்பு. உன்னை அடிக்காமல் விட்டது தான் மோடியின் தவறு.
ஆக உங்க வேலைய முதல் நாளே ஆரம்பிக்க போறீங்க பார்த்து செய்யுங்க மொத்தம் 28 ஓட்டைகள் இருக்கின்றன
யூகம் வகுக்க முடியும். பணம் பாதாளம் வரை பாயும். தெளிவான சட்டம் இல்லை. இருந்தாலும் நீதிமன்றம் அமுல் படுத்த விடாது. பிஜேபி முக்கிய தலைமையின் அதிக பயம் காரணம். ஆட்சியில் நீடிக்க ஆசை. ஜெயா, இந்திரா துணிவு இல்லை. பொன்முடி தீர்ப்பு எதிர்த்து நிற்க முடியவில்லை. மக்கள் அரசியல் பழி வாங்கும் செயல் என்று கருதி திமுகவிற்கு முழு ஆதரவு.? தேர்தல் பத்திர வழக்கில் நீதிமன்றம் இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி வந்தது. நிறுத்த முடியவில்லை. மம்தா மத்திய எதிர்ப்பு. பிஜேபி இயலாமை, தவறுகள் என்று மக்கள் எண்ணுவர். நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் முழு விளையாட்டு. 3 தேர்தல் ஆணையர். 1. வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், வாக்கு போடுவது கட்டாயம் என்றும் கூறலாம். 30 கோடி பேர் வாக்களிக்க வில்லை?. நோட்டோ நீக்க துணிவு இல்லை. 2. குற்ற வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். வழக்கறிஞர் நீதிமன்றம் மூலம் தடுத்து வருகின்றனர். 3. தேர்தல் நடவடிக்கை கண்காணிப்பு. வாக்காளர், வேட்பாளர் தேர்தல் ஆணையம் கண்டு அஞ்சுவது இல்லை. பிஜேபி நீதிமன்ற, நிர்வாக தவறு மீது துணிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றால் பொறுப்பு ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் ஊழல் காங்கிரஸ் கட்சியிடம் விட்டு விடவும்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13