வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பளிச்சென்று யோசனை வரும்
ராகுலை விமர்சிக்கும் நண்பரே பிஜேபி ஆட்சியில ஊழலே இல்லையா பிஜேபி ஆளும் மாநிலங்களில் எத்தனைமுறை ரைடு நடத்தப்பட்டது சொல்லுங்கள் உண்மையான ஊழல் கட்சி என்றால் அது பிஜேபி தான்
எங்க இத்தாலியிலா?
ஐயா நீங்கள் எதிர்க்கட்சியாக அத்தனை கட்சிகளும் இணைந்து பெற்ற தொகுதிகளை பாஜக தனியாக ஒரு கட்சியாக பெற்றுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் மட்டும் ஆட்சி அமைத்தால் இந்தியாவில் நித்தம் ஒரு ஊழல் மாதம் ஒரு மாபெரும் ஊழல் அங்கங்கே குண்டு வெடிப்புகள் என்று தான் நடக்கும்.
ஆக உங்க வேலைய முதல் நாளே ஆரம்பிக்க போறீங்க பார்த்து செய்யுங்க மொத்தம் 28 ஓட்டைகள் இருக்கின்றன
யூகம் வகுக்க முடியும். பணம் பாதாளம் வரை பாயும். தெளிவான சட்டம் இல்லை. இருந்தாலும் நீதிமன்றம் அமுல் படுத்த விடாது. பிஜேபி முக்கிய தலைமையின் அதிக பயம் காரணம். ஆட்சியில் நீடிக்க ஆசை. ஜெயா, இந்திரா துணிவு இல்லை. பொன்முடி தீர்ப்பு எதிர்த்து நிற்க முடியவில்லை. மக்கள் அரசியல் பழி வாங்கும் செயல் என்று கருதி திமுகவிற்கு முழு ஆதரவு.? தேர்தல் பத்திர வழக்கில் நீதிமன்றம் இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி வந்தது. நிறுத்த முடியவில்லை. மம்தா மத்திய எதிர்ப்பு. பிஜேபி இயலாமை, தவறுகள் என்று மக்கள் எண்ணுவர். நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் முழு விளையாட்டு. 3 தேர்தல் ஆணையர். 1. வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், வாக்கு போடுவது கட்டாயம் என்றும் கூறலாம். 30 கோடி பேர் வாக்களிக்க வில்லை?. நோட்டோ நீக்க துணிவு இல்லை. 2. குற்ற வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். வழக்கறிஞர் நீதிமன்றம் மூலம் தடுத்து வருகின்றனர். 3. தேர்தல் நடவடிக்கை கண்காணிப்பு. வாக்காளர், வேட்பாளர் தேர்தல் ஆணையம் கண்டு அஞ்சுவது இல்லை. பிஜேபி நீதிமன்ற, நிர்வாக தவறு மீது துணிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றால் பொறுப்பு ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் ஊழல் காங்கிரஸ் கட்சியிடம் விட்டு விடவும்.
ஆரம்பியுங்கள் உங்கள் குதிரை பேரரத்தை. உங்களுக்கு ஆதரவாக பக்கத்தில் இருக்கும் பகைநாடுகளும், உலகம் முழுவதும் தனது பழக்கவழக்கங்களை பரப்ப நினைக்கும் பெரிய வல்லரசுகளும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சென்ற முறை எதிர்க்கட்சியாக கூட உங்களால் ஆக முடியவில்லை இந்த முறை 100 தொகுதிகள் கிடைத்து எதிர்க்கட்சி ஆகி உள்ளீர்கள். உங்களை விட 2 1/2 மடங்கு பலமான கட்சியை மக்கள் தேர்வு செய்துள்ளார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியினருக்கு மக்கள் மீண்டும் நாட்டை கொள்ளையடிக்க ஒரு வாய்ப்பை கொடுத்துவிட்டனர்.
என்ன வியூகம்னு திருமா சொல்லிட்டாரு
எப்படி..... உங்கள் நட்பு நாடு பாகிஸ்தான் நாட்டில் இருந்து MP க்களை கொண்டு வர ஏதாவது திட்டம் போட்டு இருப்பார் போல் தெரிகிறது......ஆனால் அது இந்தியாவில் செல்லதே.
மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை(டிசம்பர்22)
2 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர் 22)
2 hour(s) ago