வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நெருப்பு இல்லாமல் புகை வராது.
அட நாராயணா?
ஆக நீதிமன்றங்களில் வெட்டு குத்து எல்லாம் நடக்கும் போல தெரிகிறது. நாடு நன்றாக முன்னேறிக்கொண்டு இருப்பதற்கு இவைகள் போதும். காசுக்கு நீதியை வாங்கும் கலாச்சாரம் எப்போது ஆரம்பித்ததோ அப்போதே அழிவுகாலம் பிறந்துவிட்டது.