வாசகர்கள் கருத்துகள் ( 66 )
கடவுளிடம் கேள் என்று சொல்ல நீதிமன்றம் எதற்கு? எல்லா மதத்தையும் மதிப்பவன் என்று தனக்குத் தானே சொல்வதனால் என்ன பிரயோசனம்? இப்படி சொல்லும் அனைவரும் குறி வைப்பது இந்து மதத்தை மட்டும் தான் இதே போன்ற கருத்தை மற்ற மதம் சம்பத்தப்பட்ட வழக்குகளிலும் எதிர்பார்க்க முடியுமா? இந்த வயதில் இவ்வளவு தெளிவு, உறுதி வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை நான் ஒரு ஹீரோவாகப் பார்க்கிறேன்.
இந்துமதக் கடவுளுக்கு சாதியில்லை என்று கிண்டலடித்திருக்கிறார். அவருடைய பதவியின் மாண்பு?
The Supreme court judge very bad behaviour. The current CJI not qulified.
செக் ரிட்டர்ன் வழக்குகள் கூட விசாரித்து தீர்ப்பு வழங்கத் தெரியாதவர்கள் நீதிபதிகள் என்று சொல்லி கொள்பவர்கள் உள்ள நீதிமன்றங்களில் இருக்கும் நீதிபதிகள் எப்படி நடந்து கொள்வார்கள்.
அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான்...அதுசரி அந்த மாதிரி நீங்க நடந்துகொள்ள வில்லையே இதை நீங்க அந்த கடவுளிடம் கேளுங்கள் என்று எப்படி சொன்னீங்க இது தேவையில்லாத வார்த்தை... எப்படி பேசணும்னு தெரிஞ்சு பேசுங்க.....
ஏனப்பா திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை ??? என்று பெரியவாயெலல்லாம் உங்களுக்கு சொல்லித்தரலியா??
தலைமை நீதிபதிக்கு இந்து கடவுள்கள் மீது அப்படியென்ன எதிர்ப்பு ..? இந்திய நீதிமன்றமாக இருந்ததால் வெறும் காலணி வீச்சோடு நின்று விட்டது.
தகுதி இல்லாதவர்கள், தற்பெருமை உடையவர்கள் பதவிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது. இது இவருக்கும் பொருந்தும். கடவுளிடம் போய் கேளுங்கள் என்று சொன்னால் நீதி மன்றங்கள் தேவை இல்லை. எல்லோரும் எல்லாவற்றிற்கும் கடவுளிடம் முறை இடுவோம்.
வன்மமான பொறுப்பற்ற கருத்தை இத்தகைய பதவியிலிருப்பவர் வெளியிடுவது துரதிருஷ்டமானது. ஆயினும் எதிர் நடவடிக்கை ஏற்கதக்கதல்ல.
கோர்ட் வளாகங்கள் நீதி தேவதையின் இருப்பிடம் என்பதை ஒத்துக் கொள்வதானால் எவரும் இனி செருப்பு, ஷூ அணிந்து உள்ளே செல்லக் கூடாது, நீதிபதிகள் உள்பட.
தவளை தன் வாயால் கெடும். அது போல ஏன் ஹிந்து கடவுளை பற்றி பேச வேண்டும். தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்