வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எதனா ஒன்னு உளறிக்கிட்டு இருக்கும்
மஹாராஷ்டிராவில் நேரு காங்கிரசு அம்பேத்காரரை தேர்தலில் தோற்கடித்தது உண்மைதான் அதுபோன்றே தமிழகத்தில் கர்மவீரர் காமராஜரை தேர்தலில் தோற்கடித்த பெருமை திராவிட முன்னேற்ற கட்சிக்குத்தான் பெருமை .அந்தகோ என்ன ஒரு ஒற்றுமை பெருமை இவர்களுக்குள்
மோடி அம்பேதகருக்கு ஆதரவாகத்தான் எப்போதும் பேசியுள்ளார். இன்று அம்பேத்கார் உயிரோடு இருந்தால், மோடியை பற்றி பெருமையாக பேசி இருப்பார்.
ஒரு தேர்தலில் அம்பேத்கரை , காங்கிரஸ் தோற்கடித்ததாக சொல்லப்படுகிறதே உண்மையா?
அவர் வாயைத் திறந்தாலே பொய் தான் வரும் என்பது தான் ஊருக்கே தெரியுமே!
These guys are all only thieves and to loot they contest elections- recent corruption charge in Karnataka- Land allocation scam worth Rs.4000 Crs
இடஒதுக்கீட்டை எதிர்த்து அம்பேத்கரை நேரு முறைத்துக் கொண்டது உண்மை. மற்ற மதத்தினருக்கு இஷ்டப்படி தலாக் கூற உரிமை அளித்து விட்டு ஹிந்துக்களுக்கு மட்டும் தனி சிவில்சட்டம் கொண்டு வந்து நடுநிலை தவறியது நேரு. 94 முறை எதிர்கட்சி ஆண்ட மாநில அரசுகளைக் கலைத்தது காங்கிரஸ். அமைச்சரவையைக் கூட்டி ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாக அவசரநிலையை அமல்படுத்தியது இந்திரா. லட்சம் கோடி ஊழல்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கூட்டணி. இவர்களெல்லாம் அரசியல் சட்டத்தைப் பற்றி வாய்திறப்பதே அசிங்கம்.
மோடி அவர்கள் சொன்னது நூறுசதவீதம் உண்மை மஹாராஷ்டிராவில் அம்பேத்காரை தோற்க்கடித்தது
இவ்வளவு கீழ்தரமான நிலைக்கு காங்கிரஸ் சென்றுவிட்டதே எல்லாம் வயத்தெரிசலாக இருக்கும் பெரிய கூட்டணி வைத்தும் வெற்றி பெறமுடியாததே இதன் காரணமாக உள்ளது
அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் பற்றி பேசும் இவர்கள், அந்த அரசியல் அமைப்பு சட்ட விதிகளில் எத்தனை க்ஷரத்துகள் உள்ளன, எத்தனை விதிகள் உள்ளன, இன்னும் சொல்லப் போனால் எத்தனை பக்கங்கள் உள்ளன என்று கூட தெரியாத ... அளவில்தான் உள்ளனர். இந்த விவரங்களை கேட்டவுடன் கூச்சல் போட்டுக்கொண்டு விவரங்கள் தெரியாததை மறைக்க அவையை விட்டு வெளியேறியததுதான் HIGHLIGHT
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago