வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி மேலைக் கடல்முழுதுங் கப்பல்விடுவோம் பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்கு வோம் எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்? என்கிற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. ஜெய் ஹிந்த்??
நாடு பீடுநடை போட இன்னும் பல சாதனைகள் படைப்போம் ...... வாழ்த்துக்கள் .....
பாரதத்தின் ரத்தினம் மோடி இன்னும் கோடி ஆண்டுகளுக்கு பிரதமாராக இருக்க வேண்டும். பாரத மாதா கி ஜெய்
இத்தாலி காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்று சம்பவங்கள் கனவிலும் நிகழாது. சம்பத்துக்கு 200 ரூபாய் 300 ஆக உயர்ந்தால்தான் பெருமை
காலம் காலமாக கோடானு கோடி ரூபாய்களை கொடுத்து, அந்நிய செலாவணியில் தவித்து, கப்பல்களை இறக்குமதி மட்டுமே செய்து வந்தோம். இன்று நீர் மூழ்கி முதல் விமானம் தாங்கி கப்பல்கள் வரை நாமே உருவாக்குகிறோம். அந்த அளவிற்கு இந்திய தொழில் நுட்பத்தை போற்றி வளர்க்கிறது இந்த மத்திய அரசு. ... இவர்கள் வழி தொண்டர்களுக்கு இவை எதுவுமே பாராட்டும்படியாக இருக்காது.
மூன்று கப்பல்களை இந்தியா திரு நாட்டிற்கு அர்ப்பணித்த பாரத பிரதமர் திரு மோடி அவர்களுக்கு எனது சார்பிலும் இந்தியா திருநாட்டின் சார்பிலும் கோடான கோடி வணக்கம்
இந்து மதத்தை தவிர பிறமதம் மாறியவன் எந்தஒருவனும் பொங்கல் கொடாடுவதில்லை மேலும் தமிழ் பெயர்களை இந்து மதத்தவர் தவிர பிற மதத்தவர்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைப்பதில்லை
இது என்ன பெருமை இருக்கு?
அதானே, ராசபக்சமுன்னாடி நாம மண்டிபோட்டு நாரிபோன அசிங்க கதையவிடவா இது பெரிசு?
அறிவிலி சொம்பு சம்பத்து
நாறபீசுகளுக்கு ஏனோ ஆண்டவன் தலையில் வைப்பதற்கு பதிலா அங்கே வெச்சுட்டான் ....
ஒரு பாட்டில் சாராயமும் 200 ரூபாயும் ஒரு ஊருக்காய் மட்டுமே எங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும். நங்கள் மானங்கெட்ட தமிழிரர்கள் .
வாழ்த்துக்கள். நான் ஒரு இந்தியன் என்று கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் ஒரு முந்தைய ராணுவவீரரின் மகன் என்று கூறிக்கொள்வதில் அகங்காரம் கொள்கிறேன்.