வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்தியாவிலிருந்து மக்களை ரஷ்யாவுக்கு அழைத்து சென்ற புரோகேர்களை சிறையில் அடைத்து இனி இந்த தொழில் செய்ய முடியாமல் குறைந்தது பத்து வருடங்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் .
த பார்ரா..கொடுமை அனுபவிச்சாங்களாம்...சொல்றது மூர்க்கம்.... பாரதத்தில் 900 ஆண்டுகளாக இந்த மத வெறியர்களின் கையில் சிக்கி ஹிந்து ஜனங்கள் அனுபவிக்கும் கொடுமையை எங்கு போய் சொல்வது... ஹிந்து ஜனங்களை கொடுமைப்படுத்தும் பாகிஸ்தான் பங்களாதேஷ் சொந்தங்களிடம் இதைச் சொல்லு...போ...
எல்லாராலும் கட்டிப் புடிச்சி டீ சாப்புட்டு இது போருக்கான நேரமில்லைன்னு பேச முடியுமா? நீங்க போய் சம்பாரிச்சி அனுப்புனாத்தானே இங்கே அந்நிய செலாவணி இருப்பு புது உச்சத்தைத் தொடும்?
கூமுட்டத்தனமா கருத்து எழுதுறியே
மனிதனின் தேவைகளுக்காகத்தான் வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். ஆனாலும் எந்த நாட்டில் போர் மேகம் உருவாக ஆரம்பிக்கின்றதோ அங்கே வேளைக்கு செல்வது சரியானது அல்ல. யோசிக்கணும். எப்போதுவேண்டுமானாலும் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக நேரிடும் என்று. சிலருக்கு பணத்தாசை காட்டியும் கூட அழைத்து செல்லப்படுகின்றார்கள் என்பதும் உண்மைதான். ராணுவம் என்றாலே ஓய்வெடுக்க அல்ல எந்நேரமும் உழைத்தே திறனும் என்பதுதான் நிஜம். அதனையெல்லாம் புரிந்துகொள்ளாமல் ஆசைப்பட்டால் இப்படித்தான் அனுபவிக்க நேரிடும். சிந்தியுங்கள் இனியேனும். இப்போது இஸ்ரேல் சென்றால் நல்ல சம்பளம் என்று ஆசைக்காட்டுகின்றார்கள் இந்த போலி ஏஜெண்டுகள். உஷார் உஷார் நமது இம்மிகிரேஷன் இப்படிப்பட்ட நாடுகளுக்கு செல்வோரை அனுமதிக்க கூடாது என்பதுதான் சரியாக இருக்கும்
இந்த உஷார் செய்தி வந்து 3 மாதத்திற்கு முன்பே வந்து விட்டது??துபாய் அபுதாபியில்......இந்த இடங்களில் கூட இதே செய்தி இங்கே டிரைவர் சின்ன வேலை என்று கே கூட்டிக்கொண்டு போய் ஒட்டகம் மேய்க்கும் பணியில் அமர்த்துகின்றார்கள் என்று பல செய்திகள் வந்ததே???ஒரு சின்னவேலை முழு சுதந்திரம் உண்டு சுற்றிப்பார்க்க என்று பெண்களை அழைத்துப்போய் அங்கே வீட்டை துடைக்கும் பாத்திரம் துலக்கும் வேலை மற்றும் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வெளியில் காலடி கூட எடுத்து வைக்கமுடியாத வேலையை கொடுத்து????
ஆனால் இங்கு தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்? மீட்க மட்டும் மோடிஜி வேண்டுமா? அவரைத் தவிர வேறு யாராலும் முடியுமா?
நம் நண்பன் என மார் தட்டிய ரஷ்யாவின் உண்மை முகம் இதுதான்