வாசகர்கள் கருத்துகள் ( 30 )
இதுவும் இவர் நடத்தும் நாடகங்களில் ஒன்றாக தான் இருக்கும்..... ஆனாலும் நாட்டு மக்கள் யாரும் இந்த பப்பு வை நம்ப தயாராக இல்லை.....நாட்டு மக்களை ஏமாற்ற பெயருக்கு பின்னால் போலியாக காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார் என்ற உண்மை நாட்டு மக்களுக்கு தெரிந்து விட்டது..... இனியும் உங்கள் ட்ராமா எடுபடாது.
எப்போதும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசும் இவருக்கு எப்படி உயிருக்கு ஆபத்து இருக்க முடியும் ??? இவரது ஆதரவு ஆட்களால் தான் நாட்டு மக்களுக்கு ஆபத்து !!!
உங்களுக்கு ரொம்ப பிடித்த பாகிஸ்தான் சீன அல்லது அமெரிக்கா சென்று விடுங்கள். நாங்க நிம்மதியாக இருப்போம். உங்க குடும்பமே பொய் பித்தலாட்ட கும்பல் காரன்ங்க களால் எங்க தலைவலி எங்க நாட்டு பாது காப்பு நிம்மதியாகயிருக்கும்.
அடுத்த நாடகமா பப்புஜி?
உண்மைதான்... பல உண்மைகளை வெளியில்சொல்லி ஆட்சியையே ஆட்டம்காண வைத்திருக்கிறார்... மற்றவர்களுக்கு ஆத்திரம் வருவது இயல்புதானே...சிம்பிளாக ஒரு மணல் லாரிகூட அவருக்கு நேராக வரலாம்...அப்படி அவர்களை எதிர்த்த எத்தனை எத்தனை பேர் இன்று நம்முடை இல்லை....
திமுகவின் மணல் லாரியா மனிதா
இந்தியாவுக்கு எதிரிகள் தேவை இல்லை . இத்தாலிக்கு ஓடு.
பாஸ் அவருக்கு தெரியாம, அவரோட வக்கீலு,தானே கோர்ட்ல போயி இப்படி சொல்லிட்டாரம், வாபஸ் வாங்கிட்டாரு, ஆக ஹிந்து தீவிரவாதி கோட்ஸே னு சொன்ன வாய இவருது இல்லயாம், பீகார் ல மொத்தம் புட்டுக்கும்னு சொன்னதுல அவரே கான் பியூஸ் ஆயிட்டார் பாவம்
பப்புவுக்கு சத்ரு அவரது வாய்தான். அதை நன்றாக டேப் போட்டு ஒட்டிவிட்டால் உளறாமல் இருப்பார். பாதுகாப்பு பற்றி பயப்படத் தேவையில்லை.
உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் இத்தாலிய அந்நிய கைக்கூலி, பாகிஸ்தானிய, அமெரிக்க அயோக்கியனுங்களின் அடிமையான தாய் நாட்டு துரோகி
இந்தப் பப்பு பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் தான் வேலை செய்கிறார். புதிதாக அமெரிக்காவும் சேர்ந்திருக்கிறது. முக்காவாசி நாள் வெளிநாட்டில் இருக்கிறார். இங்கிலாந்து குடியுரிமை வேறு இருக்கிறது. இந்தியாவை விட இங்கிலாந்து பாதுகாப்பானதாக இருந்தால் அங்கேயே செட்டில் ஆகிவிடலாமே.