வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கோல்டுப்ளே ஷோவுக்கு கள்ளச்சந்தையில் ஒரு டிக்கெட்டின் விலை 5 லட்சம்யா.
சரித்தரத்தை ஆராய்ந்தால் மோசடிகள் தொகை உலகின் கடனையே அடைக்கும் அளவுக்கு ஒவ்வொரு நாட்டிலும் நடந்து கொண்டு வருகிறது, ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல , தவறு செய்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள்தான் அன்றுமுதல் இன்றுவரை மிகப்பெரிய நிலைகளில் கோலோச்சி வருகிறார்கள், அன்றாடம் காட்சிகள் பாவம் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்து , படிப்பு, திருமணம், குழந்தைகள், ஓய்வு , இறப்பு ,மீண்டும் வாரிசுகள் அதே அடிச்சுவட்டில் பயணம் , ஆனால் முதல் போடாமல், படிக்காமல், வேலைக்கே போகாமல் , ஆனால் அவர்கள் கீழ் படித்தவர்கள் பலர் பணிசெய்து வரும் நிலைதான் இருக்கிறது.
எத்தனையோ வழக்குகளில் அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளது. அதில், எத்தனை வழக்குகளில் தண்டனை பெற்று கொடுத்துள்ளது.
தினம் தினம் புதுசு புதுசா மோசடி நடந்து கொண்டு தான் உள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐயும் சோதனை செய்து கொண்டுதான் இருக்குது. ஆனால் எதற்கும் முடிவு வருவது தான் இல்லை.