வாசகர்கள் கருத்துகள் ( 8 )
போய்டுச்சா...நேரடியா சுப்ரீம் கோர்ட்டுக்கே போய்டுச்சா? 2075 க்குள்ளாற தீர்ப்பு வந்து நீதி நிலைநாட்டப்படும். இல்லே முதல்ல கிராம பஞ்சாயத்து கோர்ட்டில்.கேஸ் போட்டுபடிப்படியாய் முன்சீப் கோர்ட், செஷன்ஸ் கோர்ட், ஹைகோர்ட்னு மேலே வாங்கன்னு சொல்லிட்டாப் போச்சு.
சுவாமி கேஸ் போட்டு தீர்ப்பு வந்திறருக்கிறதா?
வச்சிருய்யா aappu
அதாவது நாடு முழுவதும் பொறுக்கிகள் நிறைய இருக்கிறார்கள்
சிக்கப்போவது சந்திரபாபு நாயுடு தான் நிரூபிக்க முடியாது எந்த சப்ளையர் என்பதை கண்டு பிடிக்காமல் கேஸ் முடிந்து விடும் . இது வரை கண்டு பிடிக்க முடியவில்லை இனிமேலும் முடியாது . இது பேர் தான் லட்டு அரசியல் மிக கேவலமானது நாயுடு ஹெரிடேஜ் நெய் பயன்படுத்தனும் என்று சொல்ல வருகிறாரோ என்னமோ
சபாஷ் சுவாமி சார்.
ஏற்கனவே நாடு முழுவதும் லட்சக்கணக்கான வழக்குகள் தேக்கம் .........
No one will be implicated. If Raja could escape in the 2G scam, anything is possible.