வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சும்மாவே மரத்துக்கு மரம் தாவிக் குதிப்பவர்களுக்கு இப்போது உற்சாக பானம் ஊற்றிக் கொடுத்தது போல் இருக்குமே!
இருக்கட்டுமே. உனக்கேன் எரியுது.
பக்தியின் எல்லைக்குள் அரசோ, அரசு ஊழியர்களோ தலையிட்டால், பக்தி தரத்தை இழக்கும்...
பெருமாள் கொடுக்கும் சோதனை மத்திய மாநில அரசுகளின் மீது உள்ள கோபமே பெருமாளின் இந்த அபசகுனம் பெருமாளே இதை நடத்தி வைத்தயிருக்கார்
Cheap-Petty-Revenge Politics Affecting Lord& Devotees, by TDP- Naidu & Co incl BJP
தேவையற்ற வேலை. மோடியின் 2ம் ஆட்சியில் ஜெகன் மோடியை ஆதரித்தவர். பீஜேபி அந்த வகையில் நன்றி கடன் பட்டுள்ளது. அதனால் அடக்கி வாசிக்க வேண்டும். லட்டு பிரச்சனை முடிந்த கதை. அதை ஏழுமலையான் பார்த்துக் கொள்வார்.
நான் ஏற்கனவே கூறியதுபோல, ஆந்திரா இப்பொழுதைய முதல்வர் நாயுடு, தன்னுடைய எதிரி, முந்தைய முதல்வர் ஜெகனை ஒரு லட்டு பாம் போட்டு கதிகலங்க வைத்துவிட்டார்.
மாட்டிறைச்சியை சாப்பிட்ட வனை கொன்று விட்டால் அப்புறம் கொழுப்ப யாரு சாப்பிடுவது?
கொழுப்பெடுத்த பதிவு.
திருப்பதிக் கோயில் முன்பு முருகன் கோயில், இந்தக் குறிப்பு திருப்புகழில் அன்று திருப்பதி ஏழுமலையானே போற்றி யென்று அருணகிரிநாத ஸ்வாமிகள் பாடியுள்ளார். காளஹஸ்தி கண்ணப்ப நாயனார் வழிபாடோடு சம்பந்தப் பட்டுள்ளது . அன்று அகன்ற தமிழகம். இன்று சுருங்கிய தமிழகம்l
அப்போ 1700 ஆண்டுகளுக்கு முன் இளங்கோவடிகள் நெடியோன் குன்றமும் தொடியோள் பெய்வமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல் நாட்டு' என்று வடவேங்கடமலை வெங்கடேசனை பற்றி எழுதியது ஏன்? அதற்கு பிறகு முருகன் ஆலயமாகி சமீபத்தில் மீண்டும் விஷ்ணுவாகி விட்டாரா? ஸ்ரீவெங்கடேசனைப் போற்றிப் பாடிய பத்து ஆழ்வார்களின் காலம் எது?
சந்திரா பாபு நாயுடு கடந்த ஐந்து வருடமாக ஏன் மௌனம். நல்ல வேலை ஆராய்ச்சி அறிக்கை உண்மையை வெளிப்படுத்தியது.
திருப்பதிக் கோயிலின் புனிதத் தன்மையின் மரியாதையே போய்விட்டது . இதுமட்டுமில்லை நம்பிக்கையும் குறைந்துவிட்டது. இந்த நிலைமை தமிழகத்திற்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழக அரசு மக்களிடம் இந்த உத்தரவாதத்தை மக்களிடம் அளிப்பார்களா, அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவார்களா?