வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பிகார், உ.பி, பெங்காலி காரனுகளுக்கெல்லாம் தமிழ்நாட்டுலதான் வேலை.
ரெண்டு கோடி வேலை உ.பி, குஜராத்துக்கே குடுத்து பத்தலையாம்.
இதை Solve செய்வது மிக மிக எளிதானது. திருட்டு திராவிட மாடல் follow செய்தால் போதும். எப்போதும் மோடி தவறு ஒழிக என்று சொல்லவேண்டும் அதற்கு ரூ 200-500 உபிஸ் + சரக்கு + பிரியாணி வருடம் முழுவதும் இவர்களுக்கு வேலை கிடைத்துவிடும்
லல்லு ஆண்டதினால் பிகார் தப்பியது.
SHAME.
200 உறுதியாகக் கிடைப்பதால் இங்கு வேலையின்மை அறவே இல்லை.
கேரளா கடவுள் தேசம் மலைகள் மட்டுமே உள்ளன வாழ சிறந்த இடம் ஆனால் பிழைக்க அண்டை மாநிலங்கள் இல்லை என்றால் வெளி நாடு தான் செல்ல வேண்டும் . அதனால் தான் நிலவில் கூட நாயர் டி கடை இருக்கு என்று சொல்வர்
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமுள்ள மாநிலங்களில் மூர்க்க அல்லது மதமாற்றக் கும்பல் அல்லது நக்சல்கள் வலுவாக உள்ளதைக்காணலாம் ..... காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எந்தக்கட்சிக்கும் இதைச் சரிசெய்ய அக்கறை இல்லை .....
தங்கத் தமிழ்நாடு எங்கப்பா...
விடியல் டாஸ்மாக் நாட்டை கொண்டு போயி அமெரிக்காவில் வித்துட்டு வந்துட்டா
தங்கத்தமிழ்நாடு தங்க கூட லாயக்கில்லாத டாஸ்மாக்கினாடு ஆகிவிட்டது
Nambunaa thaan soru…