வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எழுதுவது நக்கலாக இருக்கலாம். மக்களுக்கு, அதுவும் ரோடில் இறங்கி வேலை செய்யும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தராமல் கதி சக்தின்னு மெடல் குத்திக்கிறவங்களைத்தான் நக்கல் செய்கிறார்கள். ஒரு பய பொறுப்பேத்துக்க மாட்டான்.
சாலை வளைவுகளில் நெடுந்தூர பார்வை இருக்காது .அதிவேகமாக வரும் வாகனங்களை சடன் BRAKE போட்டு நிறுத்துவதும் ஆபத்தில் முடியும் , பணியாளர்கள் வேலை செய்யும்போது "வேகம் குறை ,பணியாளர்கள் பணியில் உள்ளார்கள், சிகப்பு கூம்பு தடுப்புகள், அம்புக்குறியீடு செய்யும் பிளாஷ் விளக்குகள் போன்றவற்றை உபயோக படுத்த சட்டமாக்கவேண்டும் .இந்த விதிகளை மீறி உயிரிழப்பு ஏற்படுத்துபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 வருடம் சிறைத்தண்டனைக்கும் சட்டம் இயற்றி அதை பணியாளர்கள் பணிசெய்யும் இடங்களில் அறிவிப்பு பலகைகளில் காட்சிப்படுத்தவேண்டும்.
Lorry driver name please. Don't tell he is mentally challenged or retard
கதி சக்தி ஹைன். தேடிவந்து போட்டுத் தள்ளுது ஹைன்.
அடுத்தவனின் மரணத்தில் நக்கலா
கோபாலபுர கொத்தடிமையான உமக்கு இப்படித்தான் கேவலமாக யோசிக்க தோணும்.