வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வாட்ஸ் ஆப் செயலி பயன்பாட்டிற்கு இன்டர்நெட் போதும். மொபைல் எண் அவசியம் இல்லை. ? பாஸ் கி , இ மெயில் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வாட்ஸ் ஆபில் உண்டு. கேக் புகார், விசாரணை இரண்டும் போலி. மாநில நிர்வாக உயர் பதவி, இந்திய ஆட்சி பணி . அதே தகுதியுள்ள அதிகாரி சஸ்பெண்ட் செய்ய முடியாது. கவர்னர் , மத்திய அரசு மட்டும் தான் சஸ்பெண்ட் செய்ய முடியும்.
இங்கு கூட ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் ஊர் ஊராக கிறித்தவப் பிரச்சாரம் செய்தார்.( இத்தனைக்கும் தன்னை ஹிந்து SC எனக்கூறி நியமனம் பெற்றவர்).என்ன நடவடிக்கையெடுக்கப்பட்டது?. கம்மி நாட்டில் கோபாலகிருஷ்ணன் பிழைக்கத் தெரியாத ஆசாமி.
When religion mingle with administrative officers,public education, it is a dangerous sign to country. Otherwise india will become like arabian muslim countries against jewish israel. So,it is better people must keep their religious emotion inside their hearts. Otherwise the country will become wartields.
அவர்கள் இந்துக்கள் என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை என்ன முஸ்லீம் மருமகன் மாமனார் பினராயி சரிதானே
அரசு அலுவலங்களில் உடல் உழைப்பு குறைத்துவிட்டது. இதனால் உடலின் மற்றுஒரு முக்கிய உறுப்பு மனசு செயலிழந்துவிட்டது சரியான நிலையில் ஆத்மா சிந்திக்கவில்லை . தவறுகள் நடக்கின்றன இன்று கையடக்க கருவிதான் எஜமானன். இதன் ஆர்ப்பாட்டம் குறைந்தால்தான் செய்திடும் பணிகளில் நிறைவு தெரியும். எழுதுதல் படித்தல் சிறுவயதில் இருந்து உலகை விட்டு செல்லும்வரை இருக்கவேண்டும்.
கோவில் மணி ஓசை தன்னை.... செய்ததாரோ... அவர் என்ன பேரோ... பரஞ்சோதி பரஞ்சோதி
இங்க ஆள்வது விடியல்