வாசகர்கள் கருத்துகள் ( 23 )
பட்ஜெட் போடுவது அதிகாரிகள் ...... திட்டங்களைத் தீட்டுவதும் அதிகாரிகள் .... மத்திய மாநில அமைச்சர்கள் தற்குறிகள் ....
மக்களே ஹல்வா தயாராகி விட்டது. ஒண்ணாம் தேதி எல்லோருக்கும் கிடைக்கும்
காலா கொடுமைடா சாமி நிமி வந்த நாளில் இருந்து அல்லவா தான் மக்களுக்கு கொடுக்குது இதில் அல்லவா கிட்டும் நிகழ்ச்சியும் அது ஒரு செய்தி என்று போட்டு மகிழும் மட்டரகமான எண்ணம் கொண்ட அரசு
1950 ஆண்டு நேரு ஆட்சியில் முதல் ஹல்வா கிண்ட பட்டது...கண்ணுக்கு தெரியும் ..இப்போது இரும்பை கண்டுபிடித்து திமுக புது ஹல்வா கிண்டியுள்ளது...
என்ன அப்படி பெரிய சிதம்பர ரகசியம் இருக்கு பட்ஜெட்ல. நிச்சய செலவினங்களான அரசு ஊழியரின் சம்பளம் / சலுகை / ஊதிய உயர்வு / போனஸ் / வெட்டி பதவியுர்வு / ஓய்வூதியம் போன்றவற்றிக்கு தேவையான அதிகபட்ச செலவை நிச்சய வரவு வெச்சிப்பாங்க. கடைசியா மிஞ்சற தொகையை, போனா போகுதுனு, அங்க அங்க பிச்சி பிச்சி வளர்ச்சி திட்டங்களுக்கு கொடுப்பாங்க. அதுக்குள்ள திட்ட செலவு உயர்ந்து, திட்டங்கள் அப்படி அப்படியே நிக்கும். ஆங், ஒன்னு மறந்துட்டேனே. இதுக்கிடையில, அரசு ஊழியருக்கு, வருடத்திற்கு இரண்டு முறை பஞ்சபடி சலுகை கொடுக்கணும். அதுக்கு தான் டோல்கேட் வரி இருக்கே. அது கைகொடுக்கும். இதுதான் மத்திய / மாநில பட்ஜெட். வழக்கம்போல , பற்றாக்குறை இருக்கும். அதுக்கு உலகவங்கில கடன்வாங்கி, எல்லோருடைய தலையிலும் சுமையை போட்ருவாங்க. இதுக்கு இடையில, இலவசத்துக்கு பட்ஜெட் செலவு வேற தனியா ஓடும். இதை தான் விலாவாரியா, பட்ஜெட் விளக்க உரைனு, பிரிச்சி பிரிச்சி செலவினங்களை சொல்வாங்க. கேக்கறவங்களுக்கு ஒன்னும் புரியாம தலை சுத்தும். இரத்தின சுருக்கமா பட்ஜெட் வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு, பற்றாக்குறை எவ்வளவு, எப்படி ஈடு கட்டுவர், பயனாளி யார், சுமையை சுமப்பாருனு மட்டும் சொல்லவே மாட்டாங்க. கடைசிவரைக்கும், பாம்புக்கும், கீரிக்கும், சண்டை விடவே மாட்டாங்க. அரசு ஊழியருக்கு கொண்டாட்டம். தனியார் ஊழியருக்கு திண்டாட்டம். அரசு ஊழியருக்கு பிசுக்கோத்து, தனியார் ஊழியருக்கு பிம்பிலிக்கா பிளாப்பி.
வங்கி ஊழியர்கள் பென்ஷனில் எந்த முன்னேற்றமும் இல்லை - நாங்களும் பப்ளிக் செக்டர் தான் , ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அள்ளி கொடுத்து இருக்கிறார்கள் .
பட்ஜெட்டே எங்களுக்கு அல்வா தரும் நிகழ்ச்சி தானே , தனியாக எதற்கு மற்றொரு அல்வா .
கூடவே கொஞ்சம் பாப்கார்னையும் போட்டு கிண்டுங்க. நிறைய காணும்.
இது ஒரு தேவையற்ற, ஒழிக்கப் பட வேண்டிய, அர்த்தமற்ற சம்பிரதாயம்!
உனக்காக எல்லாம் மாத்த முடியாது....பொங்கல் பை வாங்கிட்டு ஒடி போ
இதைக் கண்டுபிடித்தவன் மட்டும் என் கையில் கிடைத்தால்........