வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்துக்களுக்கு எதிராக கோஷமிடும் இந்த ராகுலுக்கு ஓட்டு போடும் ஹிந்துக்கள் அறிவீலிகள்
ஏண் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆய்வு நடத்த அரசு அதிகாரிகள் சென்றால்... அவர்களை பணி செய்ய விடாமல்... அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்... இதனை தான் எதிர்கட்சி ஆட்கள் ஆதரிக்கிறார்களா ???
இந்த உலகத்தில் எத்தனையோ வியக்கத்தக்க பிரமாண்டமான தேவாலயங்களை கிறிஸ்தவர்கள் கட்டியிருக்ககிறார்கள். அதே போல இஸ்லாமியர்கள் மிகப்பெரிய மசூதிகளை வடிவமைத்து உள்ளார்கள். அவ்வளவு ஏன் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் கூட ஆக்ராவில் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை கட்டியிருக்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் நம் முன்னோர்களான இந்துக்கள் மட்டும்தான் அந்தக் காலத்திலேயே மசூதிகளுக்கு கீழே கோவில் கட்டும் கட்டிடக் கலையை அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து இந்தியர்களான நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.
ஏண் ஆய்வு செய்ய வந்தவர்களை தாக்கினால் கொஞ்சுவார்களா. அருணன் என்ற வீணாய் போன கம்யூனிஸ்ட் ஊளறுகிறான். இதற்கு வன்னியரசு என்று வீணாய் போனவன் ஒத்து. இதையே இந்துக்கள் செய்திருந்தால் மதவாதம் என்று கத்தும் ஜென்மங்கள். யார் செய்தாலும் தவறுதான். கம்யூனிஸ்டுகள் காணாமல் போய் ரொம்ப நாளாயிற்று. தமிழ்நாடு கேரளாவில் மட்டுமே ஒட்டி கொண்டு உள்ளனர். மெத்த படித்த கேரளா மக்கள் உணரவேண்டும்
"மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயமிருக்கும்". "எங்க அப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் இந்து கோயிலை இடித்து கட்டப்பட்ட மசூதி என்பது இந்த வன்முறை போராட்டத்தின் மூலம் தெரிகிறது.
நீதி மன்றம் நிதிமன்றம் ஆகிவிடக்கூடாது.
வழக்கு போட்டு என்ன பிரயோஜனம். உள்ள தள்ளி கொலை வழக்கில் தண்டிக்க வேண்டாமா?
ஆக்கிரமித்து கட்டி இருக்கிறார்கள் என்று தெரிந்தும் கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இன்றைய நிலை வேறு. ஆகவே இந்த மாற்றம் காங்கிரஸ் கட்சிக்கோ அதன் கிளை நிறுவனங்களுக்கோ பிடிக்கவில்லை.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்காமல் வன்முறையில் இறங்கினால் இது தான் கதி.
ராகுல் எப்போது இந்துக்களின் பக்கம் நின்றிருக்கிறார். நீதி மன்றத்தின் வழிகாட்டின் பேரில் தான் ஆய்வுக்கு சென்றிருக்கிறார்கள் என்பது கூட இவருக்கு தெரியவில்லை.பாரதமக்கள் செய்த பாவம் இப்படி தத்து பேர்வழியை எதிர்கட்சி தலைவராக்கியது
தத்து பேர்வழியை எதிர்கட்சி தலைவராக்கியது