வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இப்போதெல்லாம் தேர்வு என்றாலே முறைகேடு என்ற அளவிற்கு ஆகிவிட்டது இதே போல் தேர்வு முறைகேடாகவே நீடித்தால் ஏழைகளுக்கு கல்வியும் வேலை வாய்ப்பு எட்டாக்கனியாகிவிடும்
ஒவ்வொரு துறையிலும் அனுபவமும் தகுதியும் திறமையும் நேர்மையாகவும் இருப்பவர்களை பாராட்டி அவர்களது சேவையை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தலைமை பதவியைக் கொடுத்தால் சிறந்த முறையில் மக்களுக்கு சேவை செய்வார்கள், நாம் சொல்லி அரசாங்கம் கேட்டுவிட்டாலும் . வந்தே மாதரம்
UPSC chairman himself interviewed her, minutes getting published, pl. refer.
இத்தனை முறைகேடுகள் செய்து தேர்ந்தெடுக்கப்பட்டு இதுவரை பயிற்சி ஐஏஎஸ் ஆக பணியாற்றினார் லட்சணம் மத்திய பாஜக ஆட்சியில் எவ்வளவு கேவலமாக உள்ளது என்று புரிந்து கொள்ள முடிகிறது!
நீட் தேர்வில், சேலம் அருகே, ஒரு மகளிர் அரசு பள்ளியில் 11 பேர் நீட் எழுதி மருத்துவப்படிப்பில் சேர்ந்த செய்தி, சில வருடங்களுக்கு முன் செய்தியாக தினமலரில் வெளியிடப் பட்டது. தமிழகத்தில் ஐஏஎஸ் படிப்பில் தேர்வு பெரும் எழை மாணவர்கள் மிகவும் குறைவு. ஆனால், இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி யாரும் போராடவில்லை. தமிழகத்தில், அரசு பள்ளிகளின் கல்வித்தரம் குறைந்துள்ளது, என்ற உண்மை கசப்பானது என்றாலும், ஒப்புக்கொண்டு, இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மாணவர்கள் பயனடைவர்.
பாக்க நடிகை மாதிரி இருக்கியே தாயி...அப்படிக்கா கூத்து குஜராத் பக்கம் போனினா தேசப்பற்று கட்சி காரங்க நான், நீ னு போட்டிப்போட்டு கவனிப்பானுங்க
நீட் தேர்வில் மோசடி ஏழைமாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெரு முடியவில்லை என்கிறார்கள் இப்போது ஐஏஎஸ் பரிச்சையிலும் மோசடி நடந்துள்ளது அதிலும் ஏழைமாணவர்கள் தேர்ச்சிபெற முடியவில்லை ஆதாலால் அந்த ஐஏஎஸ் பரிச்சையும் அகற்றிவிடுவார்களா என்னடா இது பொய்க்கு இந்தியாவில் தேர்வு என்று ஒரு போட்டியே இல்லாமல் போயிடும்
பார்க்க நடிகை கணக்கா இருக்கியே தாயி....இப்படிக்கா டுமீல் நாடு பக்கம் வந்துட்டா ஆதரவுக்கரம் நீண்ட, நீ, நான் -ன்னு திராவிட செம்மல்கள் ரெடியா கீறாங்கோ.... அப்புறம் எதுக்கு தாயி கவலை?
இங்க மட்டும் என்ன வாழுதாம்... டி.என்.பி.எஸ்.சி., விடைத்தாளை ஓடும் வேனில் மாற்றி ஒரே மையத்தில் பலர் தேர்வான கதை இங்கும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்துள்ளது. எனவே முறைகேடு எல்லா இடத்திலும் தான் உள்ளது.... இதில் இந்திக்காரன்... தமிழன் வித்தியாசமெல்லாம் கிடையாது....
சென்ற ஆட்சியில் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது.
ஐஏஎஸ் விஷயத்தையும் விட்டு வைக்கவில்லையா மோசடி? சம்பந்தப்பட்ட வர் தானாகவே பிரச்சினைகள் செய்து, சிக்கியிருக்கா விட்டால் அவர் பயிற்சி முடித்து கலெக்டராகவும் ஆகி மக்களுக்கு சேவையைத் தொடர்ந்திருப்பார். இப்போது, ஒவ்வொரு மோசடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவருகிறது. இதில், ஆள், பெயர், தாய், தந்தை பெயர், சாதி, இட ஒதுக்கீடு என்று பலவிதங்களிலும் பொய், பித்தலாட்டம் என்று வேறு தகவல்.
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
59 minutes ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 10
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
8 hour(s) ago
பெண் தற்கொலை
8 hour(s) ago