வாசகர்கள் கருத்துகள் ( 60 )
மோடியை நீங்கள் புகழ வேண்டும் என்று இங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்திராகாந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரை 1984 காங்கிரசை சேர்ந்த சிதம்பரமே தவறு என்று அறிக்கை விட்டிருக்கிறார். இந்திராவின் எமெர்ஜென் சி கொடுமைகளை அனுபவித்தவர்கள்
பாங்காக் பல்கலையில் எப்போ பேசுவார்?
பாங்காக் பல்கலையா அதன் பொருள் என்ன??
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சென்று, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே இந்திய அரசியல் பேசி ஒன்று சாதித்து விட முடியாது. எதிர்க்கட்சித்தலைவருக்கு அவ்வளவு ஒய்வு எடுக்க நேரமிருக்கிறது. இதையெல்லாம் பாராளுமன்றத்துக்குள் விடுவதே கிரிமினல் குற்றம்.
"இந்த தலைமையை நீங்கள் ராகுல் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏன் எனில், இந்திய பிரதமராகும் வகையிலான புத்திசாலித்தனத்தை பெற்றிருக்கவில்லை." இதைவிட செவிட்டில் அடித்தாற்போல எவரும் சொல்ல முடியாது. சொன்னவரைப் பாராட்டுவோம். அவருக்குத் தெரியும் இந்தக் காலத்திலும், தான் ஆட்சிக்கு வரப்போவதில்லை அதனால் பொறுப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை என்று
மிக சரி, இங்கும் ஒருவர் இதை புரிந்து கொள்ள வேண்டும்
எவ்வளவு சொன்னாலும் மரமண்டையில் ஏறாது.. திருத்தவே முடியாது..
சொந்த பிறந்த நாட்டு துரோகி
சொந்த பிறந்த நாட்டு துரோகி
தன்னிலை தாழாமையும் தாழ்ந்தபின் வாழாமையும் மானம் எனப்படும்.
நடிகைதானே அப்படித்தான் பேசுவார்.. வெளிநாட்டுக்கு போகும்போது, போவதற்கு இரண்டுநாள் நாள் முன்பாகவே தன்னை வரவேற்க,புகழ, அழுது நடிக்க, மேளதாளத்துடன் ஆட்களை அனுப்பி வைப்பவருக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா??? உண்மைதான் அந்த நடிப்பு அரசியலெல்லாம் ராகுலுக்கு தெரியாதுதான் ஒத்துக்கொள்கிறேன்... ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள், வெளிநாட்டிற்கு மேளதாளத்துடன் ஆட்களை அனுப்பி வைக்கும்போது, ஒரே கான்டராக்டரிடம் ஒப்பந்தம் போடாதீர்.. மேலும் நிறுவனத்தின் பெயரும், போன் நம்பரும் இருக்கும் மேளத்தை வீடியோவில் காண்பிக்கவேண்டாம் என வீடியோகிராபரிடம் முதலிலேயே சொல்லிவிடுங்கள்... ஏனென்றால் உங்கள் தில்லாலங்கடி வேலைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் தெரியத்தொடங்கிவிட்டது...
பாவம் அழுகிறார்.
இவர் என்ன சொல்கிறார் ? புரியவில்லையே கமலின் மறு உருவமோ ?
கும்மிடிபூண்டிய தாண்டி நீ எங்காவது போனதுண்டா? வேறு ஏதாவது பாஷை பேச தெரியுமா?
ரியாதில் ஒட்டகம் மெய்க்கத்தான் லாயக்கு
நீ்முதலில் பொன்னேரியை தாண்டியதுண்டா? கும்மிடபூண்டி பொன்னேரிக்கு அப்புறம்தீன் வரும் துராவுடர்களுக்கு தமழே ததிங்கிணத்தோம்.
எங்கள் தலைவருக்கு பான் மசாலாவும் பாப்கான் மட்டும் தான் பிடிக்கும். அவருக்கு இந்தியாவையே பிடிக்காது அப்படி இருக்கும் போது எப்படி மோடியை பிடிக்கும்.