வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அன்பே சிவம் வீட்டில் இருந்து அவரவர் சாமிய கும்பிட வேண்டும் எல்லா மதத்திலயும் புரோக்கர்கள் இருக்கிறார்கள் அவர்களை நம்பி போனால் இதான் நிலைமை. up எந்த வசதியும் கிடையாது o2 கிடையாது இறந்த உடல்களை தெருவில் கடத்தி வைத்து உள்ளார்கள் பார்க்கும் பொழுது மனது வலிக்கிறது. கிஸ்தி முழுவதும் up க்கு தான் போகுது என்ன செய்தார்கள் கண்ணக்கு வழக்கு கிடையாது .
துர் மரணம் நடந்து விட்டது .இதன் பிறகாவது இதை பார்த்த பிறகு மக்கள் தங்களை பாது காத்து கொள்ள முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் .
இப்போது நடந்த மரணத்துக்கு யார் பொறுப்பு ஏற்பது .இப்போது யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்யவேண்டும் என்று பிஜேபி இணர் சொல்லுவார்களா அல்லது ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும் என்று சொன்ன அண்ணாமலை சொல்லுவாரா.
ஏதோ விருந்து சாப்பிட வருகை அப்பிடிங்கிற மாதிரி செய்தி போட்டிருக்கீங்களே ஸார்வாள்... கான்டராக்ட்படி நம்மவாக்கு மரருவாதி சாஸ்தி குடுக்கணும்தான் ஓகே... அதுக்காக இது இரிடேடிங்... எதிரிகட்சின்னா எப்படியெல்லாம் நக்கலடிப்போம்...?
சர்வாதிகார சரக்கு மாஸ்ட்டரு பாதிக்கப்பட்ட இடத்துக்கு இப்படி போவாரா ????
இப்போ இவர் ராஜினாமா செய்வாரா
கைப்புள்ள கெளம்பியாச்சு. எத்தனை புல்டோசர் அனுப்பப்.போறாரோ தெரியலியே.
அரசியல் லாபத்திற்காக ஹிந்துக்களை ஆன்மீக போதைக்கு ஆளாக்கி பலியிடுபவர்கள் தண்டிக்கபடுவார்களா் என மக்கள் கேட்கின்றனர்
டாஸ்மார்க் இல்லை கள்ளச்சாராயம்...?
கூட்டம் வருகிறது என்றாலே காவல்துறை அதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஏன் காவல்துறை இதை எளிதாக எடுத்துக்கொண்டது என்பதை தீரவிசாரிக்க வேண்டும். அதை விட ஏன் முண்டியடித்துக்கொண்டு வெளியேறினார்கள் என்பதையும் விசாரிக்க வேண்டும்.