வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒரு நபர் நீதிபதி குழு என்று காமடி செய்யாமல் மூன்று நீதிபதிகளை உடனே அனுப்பியிருப்பது உண்மைகளை வெளிக்கொணரத்தான் என்பது உறுதி. காவல்துறையின் இயலாமையை ஒரு அடிப்படை காரணம். இது போன்று அதிக கூட்டம் கூடும் இடங்களில் தொண்டூழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று கூட்டத்தை கட்டுப்படுத்தி இருக்கவேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுக்கவேண்டும்.
இவர் உத்திரபிரேதேசத்தை ஆண்ட கட்சி மற்றும் காங்கிரஸ் உபி ஆண்ட கட்சி ஆனால் இரண்டும் சேர்ந்து பிஜேபியை எதிர்ந்து பெரிசா ஒண்ணும் பண்ண முடியல. 27பெரிய கட்சி கூட்டணி வைத்தும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனாலும் ஏதோ சாதித்து விட்ட மாதிரி இந்த அல்லகைககள் மற்றும் காங்கிரஸ் அலப்பறை தாங்க முடிய வில்லை. ஐந்து வருடம் கழித்து முயற்சி செய்ய வேண்டும். அப்புறம் உபி மாநில தேர்தலில் காங்கிரஸ்வுடன் கூட்டணி வைத்தால் யார் முதலமைச்சர் என்பதை இப்போதே முடிவு செய்யுங்கள். இல்லாட்டி டில்லி மற்றும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு நடந்த கதிதான் உங்களுக்கும்
கள்ளசாராயம் ஊத்திக்கொடுத்து மக்களை கொள்ளும் திமுக அரசின் சாதனையை யாராலும் செய்யமுடியாது
மத்தியே மணிப்பூர் பற்றி எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்று இருக்கிறது. UP பற்றி சொல்லவா வேணும்///
உத்தரபிரதேசத்தில் 121 பலியான சம்பவம் குறித்து விசாரணை அவசியம் தேவை
சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்த பொது நடக்காததா இப்போது நடக்கிறது?
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
6 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
6 hour(s) ago | 1
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
6 hour(s) ago | 1
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
7 hour(s) ago | 5