வாசகர்கள் கருத்துகள் ( 8 )
திமுக மைத்ரேயனை துணை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்போவதாக செய்தி வருகிறது.
திமுகவில் அந்த சாதிக்காரருக்கு பஞ்சாயத்து வார்டு மெம்பர் பதவி கூட கொடுக்கமாட்டார்கள்.
அவருதான் அறிவாலயத்துல சரணடைஞ்சுட்டாரே .
துணை ஜனாதிபதி தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு. ராகு காலம் குற்றச்சாட்டு.
ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவாரு. அவருக்கும் பொழுது போகனமுள்ள.
தேர்தலில் வெற்றிபெறுவது என்பது பிஜேபிக்கு பிஸ்கட் சாப்பிட்ற மாதிரி தான்.
எதிர்கட்சியினருக்கு விளக்கெண்ணெய் குடிப்பது மாதிரியா?
ஒருவேளை எதிர்க்கட்சியினர் நிறுத்தும் வேற்பாளர் தோற்றுவிட்டால், ராகுல் மற்றும் அவர் கூட்டாளி கட்சியினர் இந்த துணை ஜனாதிபதி தேர்தலில் கூட திருட்டு வோட்டு போடப்பட்டது என்று புகார் செய்து ரகளையில் ஈடுபடுவார்கள்.