உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இப்படியும் இருப்பாரா பெண்; குழந்தைகள் உருவாக்கிய பூக்கோலத்தை கால்களில் மிதித்து அழித்த கொடூரம்!

இப்படியும் இருப்பாரா பெண்; குழந்தைகள் உருவாக்கிய பூக்கோலத்தை கால்களில் மிதித்து அழித்த கொடூரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூரு அபார்ட்மென்ட்டில் பொது உபயோக இடத்தில் ஓணம் முன்னிட்டு வரையப்பட்டிருந்த பூக்கோலத்தை, பெண் ஒருவர் காலால் அழிக்கும் வீடியோ வைரல் ஆனது; போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.பெங்களூரு சம்பீஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தானிசன்ட்ரா ஹெக்டே நகரில் மோனார்க் செரினிட்டி அபார்ட்மென்ட் உள்ளது. இங்கு வசிக்கும் குடும்பத்தினர் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அப்போது அபார்ட்மென்டின் பொது உபயோக பயன்பாட்டு இடத்தில் அழகிய பூக்கோலம் இட்டிருந்தனர். இதற்கு, அதே அபார்ட்மென்டில் வசிக்கும் சிமி நாயர் என்ற மலையாளி பெண் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0aadhrvy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'கோலம் போடுவோர், அவரவர் வீட்டில் போட்டுக்கொள்ள வேண்டியது தானே; பொது இடத்தில் ஏன் போட வேண்டும்' என்பது அவரது வாதம். ஓணம் விழா கொண்டாடிய சக அபார்ட்மென்ட்வாசிகளிடம் வாக்குவாதம் செய்த அவர், பூக்கோலத்தை காலால் மிதித்து அழித்தார். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மாறி மாறி வாக்குவாதம் செய்தபடி கோலத்தை அழிக்கும் செய்கையை அங்கிருந்த சிலர், வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பினர்.வீடியாவை பார்த்த பலர், 'ஒரு பெண் இப்படியும் செய்வாரா, அவரும் மலையாளி தானே, ஏன் இத்தனை ஆவேசம், படித்தால் மட்டும் போதுமா, அடிப்படை நாகரிகம் கூட இல்லையா' என்று கமென்ட் செய்து வருகின்றனர். கோலத்தை அழிக்க வேண்டாம் என்று அங்கிருந்தவர்கள் மன்றாடி கேட்டும், அதை பொருட்படுத்தாமல் அவர் அழிக்கும் காட்சி வீடியோவில் இருந்தது. அபார்ட்மென்டில் வசிக்கும் குழந்தைகள் பலர், இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலை 4 மணிக்கு கோலத்தை தயார் செய்துள்ளனர். இவ்வளவு முயற்சி செய்து உருவாக்கிய பூக்கோலத்தை அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் அழித்து அலங்கோலம் செய்து விட்டார். இது பற்றி மலையாளி சங்கத்தினர் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பெண் மீது வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Raja Vardhini
செப் 25, 2024 12:37

இந்த மாதிரி கேடு கெட்ட மதம் மாறி நாய்களை நாட்டை விட்டே விரட்டனும்


kumar
செப் 24, 2024 21:32

போலி பெயரில் ஒளிந்து கொண்டு கருத்து எழுதும் கொத்தடிமையே , மலையாளிகளின் மூர்கர்களும், பாவாடைகளும் இல்லையா ? முட்டு கொடுக்க முட்டிக்கொண்டு வருமுன் யோசி . ஒரு மதத்தினருக்கு எதிராகவே இருக்கும் உன்னை போன்றவர்களே மத வெறியர்கள்.


Barakat Ali
செப் 24, 2024 20:42

பொது இடத்தில் ஏன் கோலம் ????


தஞ்சை மன்னர்
செப் 24, 2024 20:12

கோமாளி நல்லா பாரு. அதுவும் மலையாளி தான்.நடந்ததும் மலையாளி விழா தான். அங்கே ஏதோ உள்குத்து நடந்து இருக்கு,அதுக்கு எதுக்கு நீ இப்படி கும்மி அடிக்கிற.முதலில் நீ திருந்த வேண்டும்.இப்படியே பேசி பேசி மனிதன் வாழ தகுதி அற்ற இடமா மாற்றி விடாதே,இப்படித்தான் ஒவ்வொரு நாடும் கொஞ்சம் கொஞ்சமக நாசமாக போய் கிட்டு இருக்கு


sridhar
செப் 24, 2024 21:21

சொல்றது யாரு ? எங்க மசூதி வழியா விநாயகர் வரக்கூடாது என்று சொல்ற ஆளு .


krishna
செப் 24, 2024 21:41

200 ROOVAA OOPIS PERU VERA THANJAI MANNAR.ENNA COMEDY. UN MURASOLI THUDAITHA MOOLAYODU ALAYUM KUMBALUKKU POOKOLAM ELLAM PURIYAADHU.200 ROOVAA COOLIKKU OVERAA KOOVADHE. .


தாமரை மலர்கிறது
செப் 24, 2024 20:09

மதவெறியில் பாரம்பரியத்தை மறந்து, அதை எதிர்த்து கோலத்தை அழித்துள்ளார்


Ramesh Sargam
செப் 24, 2024 19:40

அந்த அரக்கியின் காலில் சீழ் பிடித்து முற்றிலும் அவள் காலை இழப்பாள் . தெய்வம் நின்று கொல்லும்.


ரிஷி கௌதம்
செப் 24, 2024 18:57

இவள் முதலில் மனித இனமே இல்லை. நிஜத்தில் இவள் ஒரு அரக்கி...


Sathyanarayanan Sathyasekaren
செப் 24, 2024 18:08

அடி உதவுவது போல் அண்ணன் தம்பிகூட உதவமாட்டார்கள். ஹிந்துக்கள் இனியும் அமைதியாக இருந்தால் இந்த சொத்துக்கு, சோத்துக்கும் , கத்திக்கும் பயந்து அந்நிய நாட்டு மதத்திற்கு மாறியவர்கள் இன்னும் ஆடுவார்கள். அங்கேயே இவளது காலை உடைத்து இருந்தால் மற்றொருவர் எதிர்காலத்தில் இதுபோல செய்ய யோசிப்பார்கள்.


Easwar Kamal
செப் 24, 2024 17:30

இந்த ப்ரிச்சனை பெங்களூரில் மட்டும் அல்ல அமெரிக்காவில் ஒரு அபார்ட்மெண்ட் வெளியில் இது மாதிரி பண்ணி வைத்துள்ளார். உங்கள் பண்டிகை உங்களுக்கு முக்கியமான இருக்கலாம் அதுக்காக ஊரே கொண்டாட வேண்டும் என்று நினைப்பது தவறு. இதையே கேரளாவில் தமிழ் punthandu என்று எழுதினால் எதனை chetangal chetigal ஆதரிப்பார் என்று பார்ப்போம்.


Gopi
செப் 24, 2024 18:35

இன்னொண்ணையும் விட்டுடீங்களே. தமிழ் டிவி சானலுன்னு தான் பேரு ஆனா கூட்டீட்டு வர்றதெல்லாம் மலையாளி, தெலுகு, கர்நாடகா ஆட்களை. நம்ம ஆளுங்க ஆடு மேய்க்க , இஸ்திரி வண்டி இழுக்க வீட்டு வேலை செய்ய மட்டும் டைரக்டர்கள் பயன்படுத்துகிறார்கள். நாமும் கைதட்டி எக்காளமிட்டு கரண்ட் பில் கட்டி பொழுது போக்குகிறோம்


krishna
செப் 24, 2024 21:43

NEE BUDHIMADHI SOLVADHU ARUVARUPPU.


HoneyBee
செப் 24, 2024 15:59

கர்நாடகா ஜோதிகா .. எதையாவது பேசி பப்ளிசிட்டி தேடுவாக


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை