வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நம் பாரத நாட்டில் இருநூறு ஆண்டுகளில் இருபதெட்டு மில்லியன் மக்களின் சாவுக்கும் படுகொலைக்கும் காரணம் இந்த பிரிட்டிஷார். உணவுப் பொருட்களை இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பி விட்டு இங்குள்ளவர்கள் பட்டினியாக சாவதற்கு காரணம் இந்த பிரிட்டிஷார் தான். அவர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு முன் உலகப்பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு இருபத்தெட்டு விழுக்காடு இருந்தது. பிரிட்டிஷாரின் இருநூறு ஆண்டு ஆட்சிக்குப் பிறகு அதுவே ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக ஆனது. அப்பேற்பட்ட கொடூரங்களை இந்தியாவில் புரிந்த பிரிட்டிஷாருக்கு என்றும் என் மரியாதை கிடையாது.
புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் பல கோடி ரூபாய் முன்பதிவு செய்தால் மட்டுமே லேசர் விளக்கு வர்ணஜாலம் காண்பிக்கப்படும் ஆனால் இது பலபேர்களுக்கு தெரிந்தும் தெரியாதது போல் வாய் ஜாலம் செய்கிறார்கள்.
போட்டோ, வீடியோவெல்லாம் எடுக்கும்போது, கூட இருக்குறவங்களையெல்லாம் தொரத்தி விட்டுடுவாரோ???
கடவுள் அவதாரம் மோடிஜி
எளிமைக்கு இலக்கணம் இவரல்லவோ. நீவீர் வாழ்கவே இன்னும் ஓர் நூறாண்டு.