வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இது வரை ஆட்சி செய்தவர்களின் தவறு. ஓட்டு வங்கி மட்டுமே பிரதானம் என்று இருந்து விட்டார்கள் உள்ளூர் அரசியல்வாதிகள்
என்னது >>>> நாம இன்னும் வல்லரசு ஆகலையா >>>>
பிஜேபியும் , காங்கிரசும் ஒருவரை ஒருவர் குத்தம் சொல்லியே மக்களை திசை திருப்புங்க .....
என்னது >>>> இந்தியா இன்னும் வல்லரச்சு ஆகலையா >>>>
இல்லை. கேப்டன் விஜயகாந்த் தான் மறைந்துவிட்டார். ஆகவே வல்லரசு ஆக முடியாது இப்பொழுது
Government should compensate those neglected people, for betrayed them, by denying electricity for their home all these years. 10 years of free electricity and free LED bulbs.
வெட்ககேடு இது கொண்டாடப்பட வேண்டிய செய்தியாக எனக்கு தெரியவில்லை. இந்த நாடு சுதந்திரம் கடந்த 78 வருடங்கள் வீண்ணடிக்கப்பட்டதாக எண்ணுகிறேன். இன்னும் எத்தனை மலைகிராமங்கள் விடப்பட்டுள்ளது தெரியவில்லை
அதாவது கிராமத்திற்கு மின்வசதி வேண்டும் என்று லெட்டர் கொடுக்க 77 ஆண்டுகள் ஆகியுள்ளது. குறைந்தது 11 அரசுகள் ஆட்சியில் இருந்துள்ளன. நல்ல வளர்ச்சி.