வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பாம்பை நாம் தெய்வமாக வழிபட்டு வருகிறோம். இயற்கையின் படைப்பில் எல்லாம் வாழ தகுதி இருக்கிறது. வேறு பாம்பு அந்த கிராமத்தில் வராதா?
இங்கு பல நம்பிக்கைகள் உள்ளன. இரண்டும். விதிப்படி என்று நினைப்பதை. தவிர வழி இல்லை
காண்டவ வனத்தை எரித்த போது லக்ஷக்கணக்கான பாம்புகள் எரிந்து செத்தன. அந்த இடத்தில்தான் காட்டை அழிச்சு இந்திர பிரஸ்தத்தைக் கட்டுனாங்கன்னு மகாபாரதம் சொல்லுது. தன் அப்பாவான பரிஷத்தை தக்ஷகன் கடிச்சதால, ஜெனெமேஜெயன் சர்ப்பயாகம் பண்ணி தக்ஷகனைத் தவிர மாத எல்லா பாம்புகளையும் கொன்றதாக மகாபாரதம் சொல்லுது. அதனால இந்த ஒருபாம்பை கொல்வதால் பெரிய நஷ்டமில்லை. திரும்ப நிறைய வந்துரும்.
படத்துல ரெண்டு மூணு பாம்புகள்.இருக்கே. அந்த கொலகார பாம்பை எப்புடி கண்டு பிடிச்சாங்க? பாம்பு கடிச்சிட்டு தலை மறைவாயிடுமே.
உண்மைதான் ... தலைமறைவான பாம்பு அடுத்ததா உன்னைத்தான் போட வருதாம் ....
ஒரு ஊரில் ஒரு ஆசிரியர் இருந்தார். வகுப்பில் மாணவர் பேசினால்,,, அந்த திசையில் உள்ள நான்கு மாணவர்களை கூப்பிட்டு அடிப்பார்.. அதில் உண்மையாக பேசியவன் யார் என்று தெரிந்து விடும்.. அது போல தான் இதுவும்
பாம்புகளை கொன்று உயிர் வாழலாம் என்று நினைத்தால் தாங்களும் வாழவேண்டும் என்று பாம்புகள் ஏன் இறைவனை வேண்டக்கூடாது. சாவினை நிர்ணயனம் செய்வது ஆண்டவன். மனிதன் தவறு செய்தால் இறைவனிடம் மன்னிப்பு கேட்கலாம். பாம்பிற்கு இந்த சலுகை ஏன் இல்லை.? இதற்கு ஒரு வழி ஆண்டவன் தனுக்குத்தானே பாம்புகளின் நிமித்தம் மன்னிப்பு கோரவேண்டும்.
இது ல எங்க அதிர்சி பாம்ப கொல்வது வழக்கமானதுதான்