வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழகத்தில் இது போன்ற சம்பவம் நிச்சியம் நடக்கும்....
பாவம் ரொம்ப எரியுதோ அண்ணனுக்கு ஒரு ஐஸ் மோர் பார்சல்ல்ல்ல்ல்ல்
எடு ரா ஸ்டிக்கர் ஒட்டுடா . நம்ம daleevaru அங்கே போய் எழுச்சி உரை ஆற்றினார். ஒடனே புரட்சி வெடித்தது...இது எப்டி இருக்கு..?
தமிழகத்திலும் இந்த நிலை சீக்கிரம் வரும். வரவேண்டும்.
பஜக ஆதிமுக ஆட்சியமைந்தால் ஒருவேலை இங்கும் நடக்கும்.
மத்திய அமைச்சர்கள் வரும்போதுதானே
செய்தியாளருக்கு ரொம்பத்தான் குசும்பு. அவங்க விரட்டி விரட்டி அடித்து துவைத்தது நம்ம திராவிட முதல் அமைச்சரைத்தானே? நேரடியாக சொல்லாமல், இப்படி சுற்றி வளைத்து... ஹ ஹ ஹா
ஐயோ வழியுது துடைச்சிக்கோங்க சார் ...
பீஹார் மக்களுக்கு இருக்கும் ரோஷமும், தைரியமும் தமிழக மக்களுக்கு இல்லையென்னும் பொழுது வேதனைதான் மிஞ்சுகிறது.
அவனுவோ வடகன்ஸ் பாணி பூரி பீடா வாயனுவோ... தமிழன் நாகரீகம் அடைந்தவன் என்று தமிழனின் கையாலாகாத ரோசம் கெட்ட தனத்தை சப்பைக்கட்டு கட்ட ரூவா 200 குடும்ப கொத்தடிமைகள் ஊளை இட வருவானுவோ பாருங்க...