வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மத்தியில் நல்லாட்சி தொடர்ந்தாலும் கூட தமிழகம், கேரளம், மேற்குவங்கம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் மாற்றம் வர வாய்ப்பில்லை ..... காரணம் மத அடிப்படைவாதிகள், சீன, பாகிஸ்தானிய அடிவருடிகள், தேசவிரோதிகளால் மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் ....
காஷ்மீரை மீட்ட மோடி மேற்கு வங்கதை மற்றொரு காஷ்மீர் ஆகுவதை தடுக்காமல் இருக்கிறது வருத்தம் அளிக்கிறது .......
தென்னிந்தியாவில் தமிழகமும், கேரளமும் கூட காஷ்மீர் போலத்தான் ...
ரவுடியின் ஆட்சியில் வேறு எதை எதிர் பார்க்க முடியும் வேலையாக இருக்க கூடும்
இரயில் பணமாக ருந்தாலும், ஒழுங்காக வரிகட்டுவதாக இருந்தாலும், இரயில் டிக்கட் எடுத்து முறையாக பயணம் செய்வதாக இருந்தாலும், எல்லாவற்றிலும் மிகவும் கட்டுப்பாட்டுடன் ஒரு எடுத்துக்காட்டாக நாம் திகழ்கிறோம் என்பதில் நமக்கு பெருமை . வந்தே மாதரம்
மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் கேலி கூத்தாகி வருகிறது. ஜனாதிபதி ஆட்சிதான் இதற்கு தற்காலிக தீர்வு. ஜூன் 4 க்கு பிறகு இதை எதிர் பார்க்கலாம். அது அரசியல் அணைப்பு சட்டத்திற்கு எதிராக மாநிலத்தில் சட்டம் இயற்றும் மாநிலங்களுக்கு எச்சரிள்கையாக அமையும்.
356 ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைத்து ஜனநாயகத்தை காப்பது ஒரே வழி!
நேராக துப்பாக்கி சூடு. அப்புறம் ஒரு பய வாலை ஆட்ட மாட்டான். இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி ஆட்சி அடுத்த தேர்தல் வரை. பிறகு பாருங்கள் நடப்பதை.
politics ????
ஜனாதிபதி ஆட்சிதான் தீர்வு
நடப்பது அராஜகம் அடங்காத தீவிரவாதம் முன்னேற்றத்திற்கு முனையாத கூட்டம்