வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உலகில் உள்ள எல்லா பயங்கரவாதிகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் இருப்பிடமாக இன்று கனடா உள்ளது. போர்க்கிஸ்தானை தள்ளி இதில் கனடா முதல் இடம் பிடித்துவிட்டது.
India should love their states and people by providing quick aid during emergency . Not providing aid during emergency on the basis of who is ruling who supports centre will terror and seperatist .
பிடிபட்ட தீவிரவாதி பயங்கரவாதி அர்ஷ் தல்லாவை கனடா அரசு உடனே இந்திய பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைப்பாரா இல்லை கனடா பிரதமர் வீட்டிலேயே அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வைத்துக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
பல தீவிரவாதிகள் இன்னும் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். ஒருவனை மட்டும் பிடித்து என்ன ஆகப்போகிறது?
அர்ஷ்தீப் சிங் கனடாவில் கைது செய்யப்பட்டிருப்பதை பற்றி கனடா நாட்டு ராகுல், அதான் அந்த ட்ரூடோ என்ன சொல்லப்போகிறார். இல்லை என்று மறுக்கப்போகிறாரா...??
Rahat Rao, Tariq Kayani 2 ISI planted in Canada. They were handling Terrorists coming from India