வாசகர்கள் கருத்துகள் ( 14 )
வேறு ஏதாவது ஒரு நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள நாட்டில் வக்பு போர்டு என்று ஒன்று இருக்கிறதா காங்கிரஸ்காரன் இந்துக்களுக்காக செய்த மிகப்பெரிய சதி என்பதை தவிர வேறு என்ன சொல்வது
பிரிட்டிஷ் காலணி ஆதிக்கம் இந்தியாவில் குழப்பம் விளைவிக்க, சண்டை உருவாக்க 1913ல் உருவாக்கப்பட்டது. அதே பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் நாட்டில் இதே சட்டத்தை உருவாக்கவில்லை ஆனால் அந்நிய நாட்டில் அவர்களை பிளவுபடுத்தி ஆளுவதெற்கென்றே ஏற்படுத்திய பிரிவினை சட்டம் இதனால் ஆதாயமடைந்தது அப்போது ஆண்ட பிரிட்டிஷ்கார்கள் மட்டுந்தான் நாம நாட்டியிற்கு உகந்ததல்ல
வக்பு வாரிய சொத்துக்களை நேர்மையாக பயன்படுத்தினாலே கணிசமான முஸ்லிம்களை வறுமைக்கோட்டிலிருந்து வெளியே கொண்டு வந்த முடியும். செய்யுமா இந்த வக்பு வாரியம் அப்படி செய்திருந்தால் 22 கோடி முஸ்லிம்களில் 20 கோடி முஸ்லிம்கள் இன்னும் ஏன் ஏழையாகவே இருக்கின்றார்கள், தீவிரவாத குழுக்களை நாடி வேலைக்கு ஏன் செல்கின்றனர்???பணத்துக்காகத்தானே. வக்பு வாரியம் என்று ஏற்படுத்தியது யார்???முஸ்லீம் நேரு 1954ல் ஏற்படுத்தியது. வக்பு போர்டின் பணி என்ன???பணக்கார முஸ்லிம்கள் தானமாக அல்லாஹ்வின் மீது கொண்ட மதிப்பினால் பணம் நிலம் என்று கொடுத்தனர். அதை வக்பு போர்டு சரியாக நிர்வகித்ததா இல்லவே இல்லை இமாம் அமீன் .......அவர்களுக்கு பணம் நிலம் தானாமாக் வழங்கி அவர்களை பணக்காரர்கள் லிஸ்டிலிருந்து மேன் மேலும் பணக்காரர்கள் ஆனது தான் அவர்கள் செய்த ஒரே வேலை மற்றும் ஒரு இடத்திற்கு செல்வார்களாம் அது வக்பு சொத்து என்பார்களாம் அது வக்பு சொத்து ஆகிவிடுமாம். என்ன கதை இது அவ்வளவு உரிமையா அவர்களுக்கு. வேடிக்கை இப்படி இந்து ஆரியம் என்று இந்துக்கள் 91% இருந்தும் ஏன் கொண்டு வரவில்லை இந்த முஸ்லீம் நேரு
அப்போது ஏன் யாரும் இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை
இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவர்களும் இருக்கிறார்கள் .... அவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான தரவுகள் இல்லை .....
அரபி, உருது பெயர் தாங்கும் பலருக்கும் மதக் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை. ஆனாலும் உலகம் அவ்வளவு மோசமாக இல்லை.
இவனுங்க முஸ்லீம்களின் சொத்தையும் திருடுறானுங்க.
வக்ப் வாரியத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் கோர்ட்டுக்கு சென்று வழக்குப்போட வேண்டும். 50 ஆண்டு சென்றபின் தீர்ப்பு வரும். உளுத்துப்போன கோர்ட்டை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.
இவர்களுக்கு இஸ்லாமிய வாக்குவங்கி பறிபோய்விடும் என்ற பயம். முடிந்தவரை தடுத்து நாள் கடத்துவோம் என்ற மனப்பான்மைதான்.
இஸ்லாமியருக்கு மட்டும் வக்பு வாரியம் பிரிட்டிஷ் காலணி ஆதிக்கம் இந்தியாவில் குழப்பம் விளைவிக்க, சண்டை உருவாக்க 1913ல் உருவாக்கப்பட்டது. பல முகலாயர் ஆக்கிரமித்து ஆண்டபோது, வாரியம் இல்லை. உலகில் வேறு எங்கும் உள்ளதா? திருத்தம் கூடாது. வாரியம் கலைக்க வேண்டும். நிலம் அபகரிப்பு செய்ய உதவும். காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர் இல்லை என்றாலும், ஒரு மாநில விடாமல் மாநில வக்பு வாரியம் தனியாக அமைத்துள்ளது. பாக்கில் இந்து சிறுபான்மை வாரியம் உள்ளதா? தவறான சட்டத்தை வாக்கு வங்கி உருவாக்க திமுக, காங்கிரஸ் ஆதரிப்பது தவறு. தவறான சட்டத்தை நீதிமன்றம் எப்படி அனுமதிக்கிறது. ?
வக்ஃப் ஒட்டுமொத்தமாக தடைசெய்யப்பட்ட வேண்டும் .....
இஸ்லாமியரது வாக்குகளை பல தொகுதிகளில் பெற்றுவரும் பாஜக அரசு அதைச் செய்யாது .....
எதிர் கட்சி தலைவர்கள் மக்களின் நலனைவிட தங்கள் ஓட்டு வங்கியே முக்கியம் என்பது தான் அவலம்
ஹிந்துக்கள் ஒட்டுமொத்தமாக அனைவரும் பாஜகவுக்கு வாக்களிப்பதில்லை .... அரசின் திறமை, செயல்பாட்டையும் பார்க்கிறோம் ..... ஆனால் காங்கிரஸ், திமுக, த்ருணாமூல் ஆகிய கட்சிகளுக்கு மத அடிப்படையில் வாக்குகள் குவிகின்றன .... இது தொடர்ந்தால் என்ன ஆகும் என்று சிந்தித்துப்பாருங்கள் ....